G.O 71 க்குஎதிரான வாதம் இன்றுகாலை 11 அளவில் வாதிகளின் சார்பாக5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும்ஆஜராகி வாதாடினார்கள். அமர்வுநீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும்திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர். அனைத்துதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது .அனைத்து
தரப்பு வாதங்களும்முடிந்தது. இதற்கு மேல் வாதங்கள்கிடையாது.மேலும் யாரேனும் கருத்துதெரிவிக்க விரும்பினால் எழுத்து பூர்வமாக மட்டுமேஅளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்தீர்ப்புதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்புTuesday, 16 September 2014
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment