This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts

Tuesday, 23 December 2014

TNPSC GROUP 4 OFFICIAL KEY

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
(Date of Examination:21.12.2014)
 
         1
         2
         2
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 30th December 2014 will receive no attention.

டிஎன்பிஎஸ்சி குரூப்-IV: பொதுத்தமிழுக்கான விடை - BY DINAMANI





Dinamani
21.12.2014 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-IV தேர்வின் பொதுதமிழ் பகுதி வினாவுக்கான விடைகள் பின்வருமாறு.
1. 'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
விடை: C கண்களால் நகுபவள்


2. பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக
a) குறிஞ்சி - கிழங்ககழ்தல்
b)முல்லை - வரகு விதைத்தல்
c) மருதம் - நெல்லரிதல்
d) நெய்தல் - உப்பு விற்றல்
விடை: A  2 4 1 3

3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
விடை: A பண்புத் தொகை

4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
விடை: B  தூது

5. பொருத்துக:
a) வினைத்தொகை - செய்தொழில்
b) உவமைத் தொகை - மதிமுகம்
C) உம்மைத் தொகை - நாலிரண்டு
d) அந்மொழித் தொகை - பவள வாய் பேசினாள்
விடை: D  2 4 1 3

6. "அவன் உழவன்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
விடை: B குறிப்பு வினைமுற்று

7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
விடை: C  வயலில் மாடுகள் மேய்ந்தன

8. பெயர்ச் சொல்லின் வகையறிதல்: நடிகன்
விடை: A  பொருட்பெயர்

9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுந ாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகை தொடர்?
விடை: B அயற்கூற்று

10. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க.
விடை:  C  அண்ணன்

11. யாப்பு என்றால் ----------------- என்பது பொருள்
விடை:  C கட்டுதல்

12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
விடை: C  இராணி மங்கம்மாள்

13. "உலகின் எட்டாவது அதிசயம்" எனப் பாராட்டப்படுபவர்
விடை: C கெலன் கெல்லர்

14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
விடை: A  7

15.  தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
விடை: A  குறிஞ்சிப் பாட்டு

16. "மனித நாகரிகத்தின் தொட்டில்" என அழைக்கப்படுவது எது?
விடை: B  இலெமூரியா

17. குமரகுருபரர் எழுதாத நூல்
விடை: C திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: C இராமநாதபுரம்

19. தமிழகத்தின் "வேர்ட்ஸ்வொர்த்" என்று புகழப்படுபவர்
விடை: A  வாணிதாசன்

20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் -------------- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
விடை:  A குளோரோஃபுளுரோ கார்பன்

21. "திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
விடை:  B  குமரிலபட்டர்

22. " சீர்திருத்தக் காப்பியம்" என்று பாராட்டப்படுவது
விடை: B  மணிமேகலை

23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
விடை:  B  பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி

24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
விடை: D  மணிமேகலை

25. பொருத்துக:
a) நான்மணிமாலை - சிற்றிலக்கியம்
b) மலரும் மாலையும் - கவிதை
c) நான்மணிக்கடிகை - நீதிநூல்
d) தேம்பாவணி - காப்பியம்
விடை:  A  2 1 4 3

26.  "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" - யார் கூற்று?
விடை: B  பாரதிதாசன்

27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?
விடை: B   இராஜநாகம்

28. மணிமேகலையில் விருச்சக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
விடை: D  காயசண்டிகை

29. "தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்னும் புகழ்மிக்க நகரம்
விடை: A  மதுரை

30. "சதம்" என்பது -------------- பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
விடை: B   நூறு

31. "கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.."
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
விடை: D   சொல்லின் செல்வன்

32. "சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" எனக் கூறியவர்? -
விடை: B விவேகானந்தர்

33. "சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்" - இவ்வடியைப் பாடியவர்
விடை: B  பாரதிதாசன்

34. பொருத்தமான விடையை எழுதுக: "துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்" -
விடை: B  இராமச்சந்திர கவிராயர்

35. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" - என்று கூறியவர்
விடை:  B  பொன்முடியார்
36. அழுது அடியடைந்த அன்பர்-------------------
விடை: A  மாணிக்கவாசகர்

37. மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த "ஞானசாகரம்" இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
விடை: B  அறிவுக் கடல்

38. "ஜல்லிக்கட்டு" என்னும் எருதாட்டத்தை வைத்து "வாடிவாசல்" எனும் நாவலை எழுதியவர் ---------
விடை: A சி.சு. செல்லப்பா

39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
விடை:  C   இலக்கணம்

40. "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் மெச்சத் தகுந்தவர்
விடை: A  யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்

41. "முத்தொள்ளாயிரம்" - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
விடை: A.  சேர, சோழ, பாண்டியர்

42. பொருத்துக:
a) சிக்கனம்  - சுரதா
b) மனிதநேயம்  - ஆலந்தூர் கோ. மோகநரங்கம்
C) காடு - வாணிதாசன்
d) வேலைகளல்ல வேள்விகளே - கவிஞர் தரா பாரதி
விடை: C  3  2  4  1

43. "மணிமேகலை வெண்பா"வின் ஆசிரியர் யார்?
விடை: B பாரதிதாசன்

44. 1942-ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான "பர்மா வழி நடைப்பயணம்" நூலின் ஆசிரியர்
விடை: B  வெ. சாமிநாத சர்மா

45.  "ஆனந்தத்தேன் நூலின் ஆசிரியர்
விடை: D  க. சச்சிதானந்தன்

46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
a) விடுதலைக்கவி - பாரதியார்
b) திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
c) கவிஞரேறு - வாணிதாசன்
d) கவிக்கோ  - அப்துல் ரகுமான்
விடை: C  3  4  2  1

47. பொருத்துக:
a)  பூங்கொடி - முடியரசன்
b)  கொடி முல்லை - வாணிதாசன்
c)  ஆட்டனத்தி ஆதிமந்தி - கண்ணதாசன்
d)  பட்டத்தரசி - சுரதா
விடை: C  3  4  1  2

48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ---------
விடை: C  குலசேகராழ்வார்

49. "பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள் ிடம் பெற்ற நூல்
விடை:  B  சிலப்பதிகாரம்

50.  திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளிட்டவர்
விடை:  B மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்

51. வெற்பு, சிலம்பு, பொருப்பு - ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
விடை: B  மலை

52.  "நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் ருகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே"
விடை: D  காட்டுக் கோழி

53. "முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" - இதில் மகடூ என்பது ------------
விடை: C  பெண்

54. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
விடை: B  35

55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
விடை: C  தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9

56. ஐ, ஔ ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
விடை: D சந்தியக்கரம்

57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
விடை: C கதவு

58. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் "ஒரு பொருட் பன்மொழிச்" சொல்லைத் தேர்க.
விடை: A  மீமிசை ஞாயிறு

59."பெறு" என்று வேர்ச்சொல்லின் விணையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
விடை: D  பெறுபவன்

60. பொருத்துக:
a) இலக்கணமுடையது - நிலம்
b) மங்கலம் - இறைவனடி சேர்ந்தார்
c) இலக்கணப் போலி  - புறநகர்
d) இடக்கரடக்கல் - கால் கழுவி வந்தான்
விடை: B  4  3  1  2

61. அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது- எவ்வகைப் பொருள்கோள்?
விடை: D  மொழிமாற்றுப் பொருள்கோள்

62. பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
விடை: D  வாயைத் திறத்தல்

63. வினைமுற்றை தேர்க
விடை: D படித்தான்

64. தவறான ஒன்றை தேர்க
விடை: D  இல

65. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்
விடை: C பாரதிதாசன்

66. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
விடை: B  ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு

67. காந்தியடிகளை "அரை நிருவாணப் பக்கிரி" என ஏளனம் செய்தவர்.
விடை: A  சர்ச்சில்

68. "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன" - இதனை பாடிய கவிஞர் யார்?
விடை: B  வல்லிக்கண்ணன்

69. கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர் யாவர்?
விடை:  A  இரட்டையர்

70. இந்திய அரசியலில் சாணக்கியர் -------------
விடை:  C   இராஜகோபாலாச்சாரியார்

71. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
விடை A   இரட்சணிய யாத்திரிகம்

72. "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
விடை: B   பாரதிதாசன்

73. "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம்" - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
விடை:  A  பரிதிமாற் கலைஞர்

74. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
விடை: C  சமணரால் இயற்றப்பட்டன

75. பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்த அறிஞர்
விடை: D  ஆறுமுக நாவலர்

76. இதழ், நா, பல், அண்ணம் - இவை
விடை: D ஒவிப்பு முனைகள்

77. "ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்" எனப் போற்றப்படுபவர்
விடை: D  இராமானுஜர்

78. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது ------------------- நூலின் புகழ்மிக்க தொடர்
விடை: A   திருமந்திரம்

79.  மருத நிலத்திற்குரிய தெய்வம்
விடை: A   இந்திரன்

80. "தாண்டக வேந்தர்" என அழைக்கப்படுபவர் யார்?
விடை:  B  திருநாவுக்கரசர்

81. "தேசியம் காத்த செம்மல்" - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
விடை: A   பசும்பொன் முத்துராமலிங்கர்

82. "சின்னச் சீறா" என்ற நூலை எழுதியவர்
விடை: C பனு அகமது மரைக்காயர்

83. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: D  நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

84. "ஆ" - முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
விடை:  A   குறிஞ்சி

85. "கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்"
- இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
விடை:  A  தாவீது

86.
இதன் பட்டையை அரைத்துச் சடவினால் முரிந்த எளும்பு விரைவில் கூடும்
விடை: A  முருங்கைப் பட்டை

87. "வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்
விடை: B  பசும்பொன் முத்துராமலிங்கர்

88. பட்டியல் I -ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் -II-ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் சரியான விடையைத் தேர்க.
a) First deserve, then desire - மூடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
b) Tit for tat  - பழிக்குப் பழி
c) Work is worship - செய்யும் தொழிலே தெய்வம்
d)Little strokes fell great oaks  - அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
விடை:  B  3  4  2  1

89. பொருத்துக: - சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல்        பொருள்
a) விசும்பு -  வானம்
b) மருப்பு  -  தந்தம்
c) கனல்   -  நெருப்பு
d) களிறு  - யானை
வினை: A  2  1  4  3

90. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
விடை: D  ஜி.யு. போப்

91. "கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக் கூறியவர்
விடை: B  எஸ். வையாப்புரிப் பிள்ளை

92. பம்மல் சம்மந்த முதலியார எழுதாத நாடகம்
விடை: C   பவளக்கொடி

93. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
விடை: B   ஜி.யு. போப்

94. பொருத்துக
      நூல்               -     ஆசிரியர்
a) ஆசாரக்கோவை     -  பெருவாயின் முள்ளியார்
b) கார் நாற்பது         - கண்ணன் கூத்தனார்
c) முதுமொழிகாஞ்சி   - கூடலூர் கிழார்
d) நான்மணிக்கடிகை  - விளம்பி நாகனார்
விடை:  B  4  3  1  2

95  பொருத்துக:
a)  திருநாவுக்கரசர் -   4, 5, 6 திருமுறை
b)  சம்பந்தர்         -  முதல் மூன்று திருமுறை
c)  சுந்தரர்           -  ஏழாம் திருமுறை
d) மாணிக்கவாசகர் -  எட்டாம் திருமுறை
விடை:  A  4  3  2  1

96. பொருந்தாத இணையை கண்டறி
விடை: B  ஞானரதம் - கல்கி

97. "தமிழ்ச் செய்யுட் கலம்பகம்" என்ற நூலைத் தொகுத்தவர்
விடை: C   ஜி.யு.போப்

98. தமிழ்ப் பேரகராதி - "லெக்சிகன்" (Lexicon) உருவாக்கியவர்
விடை: A  எஸ். வையாபுரிப்பிள்ளை

99. தமிழிசைக்கருவி "யாழ்" பற்றி பலகாலம் ஆராய்ந்து "யாழ் நூல்" இயற்றியவர்
விடை: B  விபுலானந்தர்

100. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
விடை: B  சுத்தானந்த பாரதியார்

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் வெளியிடப்படும் விடைகளே இறுதியானது.

Saturday, 20 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 53

1523. ‘சிலம்பு’ என்பது A) ஒரு காப்பியம் B) பெண்களின் கால்நகை C) ஆட்டக்கருவி D) தற்காப்பு ஆயுதம்
1524. தமிழகத்தில் மாங்கனி திருவிழா எங்கு நடைபெறுகிறது? A) சேலம் B) தஞ்சாவூர் C) திருநெல்வேலி D) காரைக்கால்

1525. இராம நாடகக் கீர்த்தனையை இயற்றியவர் A) சுப்பிரமணிய பாரதியார் B) சீர்காழி அருணாசலக் கவிராயர் C) கோபாலகிருட்டிண பாரதி D) சோமசுந்தர பாரதியார்
1526. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் A) பாண்டியர் காலம் B) பல்லவர் காலம் C) சோழர்கள் காலம் D) சேரர் காலம்
1527. ‘திருச்சிற்றம்பலம்’ அமைந்திருக்கும் தலம் A) திருக்குற்றாலம் B) திருவாரூர் C) தில்லை D) திருவரங்கம்
1528. சித்திர மாடத்துத் துஞ்சிய பாண்டிய மன்னன் : A) மாறவர்மன் சுந்தர பாண்டியன் B) நெடுஞ்செழியன் C) குலசேகர பாண்டியன் D) மாறன் வழுதி A) சங்கரதாஸ் சுவாமிகள் B) பம்மல் சம்பந்த முதலியார் C) அறிஞர் அண்ணா D) மறைமலை அடிகள்
1529. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனும் சிறப்புக்குரிய நாடகாசிரியர் :
1530. ‘காபாலிகர், காளாமுகர், பாசுபதர், பைரவர்’ - இவர்கள் பின்வரும் சமயம் சார்ந்த உட்பிரிவினராவர் A) சமணம் B) வைணவம் C) சைவம் D) பவுத்தம்
1531. பன்னிரண்டாம் திருமுறையில் இடம் பெறும் சிவனடியார்கள் A) பன்னிருவர் B) பதினெண் சித்தர்கள் C) அறுபத்து மூவர் D) எவருமில்லை A) மெய்கண்டார் B) நம்பியாண்டார் நம்பி C) நாதமுனி D) இவர்களில் எவருமில்லை
1532. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் தொகுப்பாளர் A) நாகப்பட்டினம் B) தில்லையாடி C) பூம்புகார் D) தரங்கம்பாடி
1533. தமிழகத்தில் இந்திர விழா நடைபெறும் இடம் எது?
1534. பாரதம் பாடிய மூவர் A) வில்லிபுத்தூரார், பெருந்தேவனார், நல்லாப்பிள்ளை B) பாரதியார், வில்லிபுத்தூரார், வியாசர் C) வில்லிபுத்தூரார், கபிலர், இளங்கோ D) பெருந்தேவனார், இளந்தேவனார், நல்லாப்பிள்ளை
1535. திராவிடச் சங்கத்தை நிறுவியவர் A) ஜி.யூ.போப் B) கால்ட்வெல் C) வச்சிரநந்தி D)பத்திரபாகு
1536. நாலடியார் நூலில் இடம் பெறும் வெண்பாக்கள் A) நாலாயிரம் B) நாற்பது C) நானூறு D) எதுவுமில்லை A) இந்திய வீணையும், இரானியத் தம்புராவும் B) வயலின், வீணை C) குழல், ஷெனாய் D) இவை எதுவுமில்லை
1537. ‘சிதார்’ இசைக் கருவியின் அடிப்படை இசைக் கருவிகள்
1538. மதுரையில் அமைந்துள்ள ‘திருமலை நாயக்கர் மகால்’ பின்வரும் எவ்விரண்டு கட்டிடக் கலையின் சங்கமமாகத் திகழ்கிறது? A) திராவிடக் கலை மற்றும் இஸ்லாமியக் கலை B) திராவிடக் கலை மற்றும் கிரேக்கக் கலை C) திராவிடக் கலை மற்றும் நகரா கட்டிடக் கலை D) திராவிடக் கலை மற்றும் ரோமானியக் கலை
1539. புதுக்கோட்டை மாவட்டத்தில் எழுப்பப்பட்டுள்ள மனோர என்ற கோட்டை பின்வரும் எந்த ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது? A) சேதுபதிகள் B) தொண்டைமான்கள் C) மராத்தியர்கள் D) நாயக்கர்கள் A) முதலாம் சரபோஜி B) இரண்டாம் சரபோஜி C) முதலாம் துக்காஜி D) வெங்கோஜி
1540. தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி மகால் பின்வரும் எந்த மராத்தியர் ஆட்சியில் கட்டப்பட்டது?
1541. கலாஷேத்ரா அமைப்பை 1936-ல் நிறுவியவர் யார்? A) ருக்மணிதேவி அருண்டேல் B) எம்.எஸ். சுப்புலெட்சுமி C) முத்துலெட்சுமி ரெட்டி D) தர்மாம்பாள் A) 1980 B) 1985 C) 1986 D) 1987
1542. தஞ்சையில் உள்ள உலக புகழ்பெற்ற பெருவுடையார் கோயில் எந்த ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னப் பட்டியலில் சேர்க்கப்பட்டது?
1543. பின்வரும் இலக்கியங்களுள் முத்தமிழ் இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது? A) கம்பராமாயணம் B) பெரியபுராணம் C) மணிமேகலை D) சிலப்பதிகாரம் A) தாலாட்டு B) ஒப்பாரி C) விடுகதை D) பழமொழி
1544. பின்வரும் வாய்மொழி இலக்கியங்களில் முதன்மையானது எது?
1545. புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியாரான ராமானுஜர் பிறந்த இடம் எது? A) திருவல்லிபுத்தூர் B) திருபெரும்புதூர் C) திருச்சிராப்பள்ளி D) திருவாரூர் 1546. பின்வரும் சைவ குறவர்களில் தேவாரத் தொகுப்பில் இடம் பெறாதவர் யார்? A) திருநாவுக்கரசர் B) திருஞானசம்பந்தர் C) சுந்தரமூர்த்தி நாயனார் D) மாணிக்கவாசகர்
1547. சோழர்கள் காலத்தில் ‘தலைகோல்’ பட்டம் பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப்பட்டது? A) நாட்டியம் B) இசை C) ஓவியம் D) வானவியல் 1548.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று பாடியவர் A) பூங்குன்றனார் B) பொன்முடியார் C) பெருங்கடுங்கோ D) அரிசில்கிழார் A) சிற்ப நூல் B) இசை நூல் C) நடன நூல் D) ஓவிய நூல்
1549. ‘விஷ்வக் கர்மேயம்’ எனும் நூல் A) விபுலானந்தர் B) குடந்தை ப. சுந்தரேசனார் C) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் D) வெள்ளைவாரணனார்
1550. ‘கருணாமிர்த சாகரம்’ என்ற இசை நூலின் ஆசிரியர்
A) விபுலானந்தர் B) குடந்தை ப. சுந்தரேசனார் C) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் D) வெள்ளைவாரணனார்
விடைகள்
1523. B 1524. D 1525. B 1526. C 1527. C 1528. D 1529. B 1530. C 1531. C 1532. C 1533. C 1534. A 1535. C 1536. C 1537. A 1538. A 1539. C 1540. B 1541. A 1542. D 1543. D 1544. A 1545. B 1546. D 1547. A 1548. A 1549. A 1550. C

Friday, 19 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 52

1507. ஸ்ரீரங்கத்தில் பணியாற்றிய இராமானு ஜருடன் பூசலில் ஈடுபட்டவர் A) இராஜராஜன் B) முதலாம் இராஜேந்திர சோழன் C) ஆதி ராஜேந்திரன் D) குலோத்துங்கன்

1508. வலங்கை (வலதுகை) மற்றும் இடங்கை (இடது கை) ஆகியன தென்னிந்திய சமூகத்தில் முதன் முதலில் அறிவிக்கப்பட்டது A) பாண்டியர் காலம் B) பல்லவர் காலம் C) சோழர் காலம் D) நாயக்கர் காலம்
1509. பின்வருவனவற்றுள் புகழ்வாய்ந்த மணிகிராமம் என்பது A) பொற்கொல்லர்களின் பகுதி B) பவுத்த முனிவர்கள் வசித்த பகுதி C) வர்த்தகர்களின் சங்கம் D) சோழர் அரசு பகுதியில் பிராமணர் களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட பகுதி
1510. நமது தமிழகத்தின் ‘விருந்தோம்பல்’ என்ற சொல்லுக்கு பொருள் யாது? A) புதுமை B) பழமை C) தோழமை D) வாய்மை
1511. கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறப்பாடல் வரி பின்வரும் எந்த பன்னாட்டு அவையின் நுழைவு வாயிலில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது? A) ஐரோப்பிய ஒன்றியம் B) ஐக்கிய நாடுகள் சபை C) சார்க் அமைப்பு D) உலக வங்கி
1512. பல்லவர் காலத்தில் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியதற்கு பெயர் என்ன? A) அக்ஹரகாரம் B) சதுர்வேதி மங்களம் C) பிரம்மதேய நிலம் D) தேவதான நிலம்
1513. பின்வரும் பழந்தமிழ் நூல்களில் இசை நூல்களாக அறியப்படுபவை எவை? 1. பெருநாரை 2. பெருங்குருகு 3. பஞ்ச பாரதீயம் 4. கச்சபுட வெண்பா 5. இந்திரகாளியம் A) 1, 2 மற்றும் 3 சரி B) 2, 3 மற்றும் 4 சரி C) 1, 3 மற்றும் 4 சரி D) மேற்கண்ட அனைத்தும் சரி
1514. பொருத்துக. பட்டியல்-1 பட்டியல்-2 a) கடம்பு 1. முருகன் b) காயாம்பூ 2. சிவன் c) கொன்றை 3. திருமால் d) வில்வம் குறியீடு a b c d A) 1 2 3 3 B) 1 3 2 2 C) 2 1 3 2 D) 3 1 2 1
1515. சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் ஒன்று, பின்வரும் ஆரிய மரபல்லாத சமூக நம்பிக்கைகளுள் எது? A) குழந்தைகள் அணியும் ஐம்படை ஆபரணம் B) திருமணமான பெண்கள் அணியும் தாலி C) விதவைகளின் தலை மொட்டையடிக்கப்படுவது D) பிரிந்து போன ஆன்மாவுக்கு சமைத்த சோற்று உருண்டையைப் படைப்பது
1516. பொருத்துக. பட்டியல்-1 பட்டியல்-2 a) குறிஞ்சி 1. கொற்றவை b) பாலை 2. திருமால் c) முல்லை 3. வேந்தன் d) மருதம் 4. வருணன் e) நெய்தல் 5. முருகன் குறியீடு a b c d e A) 1 2 4 3 5 B) 3 1 2 5 4 C) 5 4 1 3 2 D) 3 2 1 4 5
1517. திராவிடர் கட்டிடக் கலைப் பாணியின் மிகமுக்கியப் பண்புக் கூறு A) சிகரம் B) கோபுரம் C) விமானம் D) மண்டபம்
1518. சோழர்கள் காலத்தில் திரிபுவனீஸ்வரம் என்பது என்ன? A) கல்லூரி B) இடைநிலைக் கல்லூரி C) நடுநிலைப்பள்ளி D) கோயில்
1519. தமிழில் இராமாயணம் ----- காலத்தில் எழுதப்பட்டது A) பல்லவர் B) சோழர் C) நாயக்கர் D) சங்க
1520. சங்க கால தமிழர்களின் சமூக நிலையை விளக்குவது எது? A) மணிமேகலை B) தொல்காப்பியம் C) பத்துபாட்டு D) எட்டுத்தொகை
1521. பின்வரும் கூற்றுகளில் சரியானவை எது/எவை? 1. சங்க இலக்கியங்களில் எண், கணக்கு, நாழிகை யாமம், காதம், கோல் போன்ற அளவைகள் இடம் பெற்றுள்ளன. 2. கணியன் என்பவர் பாடகர் மற்றும் நடனமாடுபவர் ஆவார். A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) இரண்டும் இல்லை
1522. தமிழகத்தில் ஆடவல்ல நடனமகள் ---- என்று அழைக்கப்பட்டாள் A) கூத்தன் B) பாடினி C) நங்கை D) விறலி
தமிழக பண்பாடு
டி.என்.பி.எஸ்.சி. குரூப் IV தேர்வில் இந்தியா மற்றும் தமிழக பண்பாடு என்ற பாடத்தின் கீழ் சுமார் 5 கேள்விகள் கேட்கப்படலாம். பழங்கால இந்தியாவில் தொடங்கி தற்போது வரை நீண்டு வரும் பல்வேறு சமூக பழக்கவழக்கங்கள், பண்பாட்டு விழுமியங்கள், பண்டைய இந்தியாவின் சமூக ஓட்டத்தில் கலந்திருந்த அறிவியல், அறநெறி சிந்தனைகள் குறித்து கேள்விகள் இப்பகுதியில் இடம்பெறும்.
இனம், மொழி, சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள், சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முக்கிய திருப்பங்கள் என வரலாறு பாடத்தை, பண்பாடு சார்ந்து படிப்பதே இந்த பகுதியாகும். நம் அனைவருக்கும் பரிச்சயமான, பழமை யான சமூக பழக்கவழக்கங்களில் இருந்தும் கேள்விகள் வரும்.
திருவிழாக்கள், நாட்டுப்புற பாடல்கள், கிராமிய நடனங்கள் என இந்தியா முழுவதும் சிறந்து விளங்கும் பண்பாட்டு சிறப்பம்சங்களை மாநிலம் வாரியாக விரிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படிப்பது நல்லது.
தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, அவர்கள் முன்வைத்த பகுத்தறிவு கோட்பாடு, அதனால் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதிக தகவல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதால் மீண்டும், மீண்டும் வாசிப்பது பலனளிக்கும்.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 12-ம் வகுப்பில் வரும் இந்தியப் பண்பாடு புத்தகத்தை அவசியம் வாசித்திருக்க வேண்டும். தட்சிணா மூர்த்தி எழுதிய ‘தமிழக நாகரீகமும் பண்பாடும்’ என்ற புத்தத்தையும் வாசிப்பது நல்லது.
சங்கர்

Thursday, 18 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 51

1480. இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படும் இடம் எது? A)கட்ச் வளைகுடா b)காம்பே வளைகுடா c)மன்னார் வளைகுடா d)இந்தியப் பெருங்கடல்

1481. பாபாபுதான் குன்றுகள் என அழைக்கப்படும் குடகு மலைப் பகுதியில் முதன் முதலில் என்ன பயிர் பயிரிடப்பட்டது? a) காப்பி b) கரும்பு c) தேயிலை d)கஞ்சா
1482. மிகவும் வெப்பமான கோள் எது? A)புதன் B)வெள்ளி C)பூமி D)செவ்வாய்
1483. சந்திரனின் மறுபக்கத்தை படம் பிடித்த முதல் செயற்கை கோள் A) அப்பல்லோ - 11 B) எக்ஸ்ப்ளோரர் - 1 C) ஸ்புட்னிக் - 1 D) லூனா - 3
1484. உலகில் முதன் முதலில் அட்சக்கோடு, தீர்க்கக்கோடு வரைந்த வானவியல் அறிஞர் A) கோபர்நிகஸ் B) தாலமி C) கெப்ளர் D) ஆர்யபட்டா
1485. “கார்டன் ரீச்” கப்பல் கட்டும் தளம் எந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது? A) பாவ் நகர் B)கொல்கத்தா C) மும்பை D) விசாகப்பட்டினம்
1486. உலகின் பெரும் பாலைகளை அவற்றின் பரப்பின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக. A) சஹாரா, நமீப், கோபி, தார் B) நமீப், சஹாரா, தார், கோபி C) சஹாரா, கோபி, நமீப், தார் D) சஹாரா, கோபி, தார், நமீப்
1487. வட இந்திய சமவெளிப்பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் வெப்பக் காற்று A) ஃபோன் B) லூ C) சினுக் D) சிராக்கோ
1488. ஆப்பிரிக்கா கண்டத்தின் வெப்ப மண்டலப் பகுதியில் பெரும் அளவில் காணப்படும் புல்வெளி A) பிரெய்ரி B) டவுண்ஸ் C) ஸ்டெப்பி D) சவானா
1489. இந்தியாவின் தேசிய தொலையுணர்வு மையத்தின் (NRSC) அமைவிடம் A) அகமதாபாத் B) சென்னை C) தும்பா D) ஹைதராபாத்
1490. இந்தியாவில் மிகப் பழமையான மடிப்பு மலை என அழைக்கப்படுவது A) விந்திய சாத்பூரா மலைகள் B) இமயமலை C) ஆரவல்லி மலை D) மேற்குதொடர்ச்சி மலைகள்
1491. இந்தியாவில் கேரளா மாநிலத்திலுள்ள அமைதி பள்ளத்தாக்கில் காணப் படுவது A) இலையுதிர் காடுகள் B) ஊசியிலை காடுகள் C) பசுமை மாறாக் காடுகள் D) தூந்திரத் தாவரங்கள்
1492. பரத்பூர் பறவை சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது A) உத்திரகாண்ட் B) ராஜஸ்தான் C) கர்நாடகம் D) மத்தியபிரதேசம் 1493. உலகின் மிக ஆழமான அகழி A) ஜப்பான் அகழி B) மரியானா அகழி C) பிலிப் அகழி D) ஜாவா அகழி
1494. ‘தேசிய ஆயுர்வேத கழகம்’ அமைந்துள்ள நகரம் A) கல்கத்தா B) பெங்களுர் C) பூனா D) ஜெய்ப்பூர்
1495. உருமாறிய (மெட்டாமார்பிக்) என்று பொருள்படுகிற சொல் பெறப்பட்ட மொழி A) கிரேக்கம் B) இலத்தீன் C) ஆங்கிலம் D) பிரெஞ்சு
1496. வளிமண்டல கீழ்அடுக்கில் (ட்ரோபோஸ்பியர்) ஒவ்வொரு 1000.மீ உயரத்திற்கும் எவ்வளவு டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை குறையும் A) 8.5 B) 7.5 C) 4.5 D) 6.5
1497. சர்வதேச ‘புவி தினம்’ கொண்டாடப்படும் நாள் A) மார்ச் 21 B) மார்ச் 22 C) ஏப்ரல் 7 D) ஏப்ரல் 22
1498. இந்தியாவில் வன வாழ் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு A) 1952 B) 1972 C) 1983-84 D) 1986
1499. மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு A) 1925 B) 1930 C) 1934 D) 1940
1500. தமிழ்நாட்டின் மிகப் பழமையான சர்க்கரை ஆலை எங்கு அமைந்துள்ளது A) திருச்சிராப்பள்ளி B) புகளுர் C) நெல்லிக்குப்பம் D) புதுக்கோட்டை
1501. இந்தியாவில் அமைந்துள்ள ஒரேயொரு செயல்படுகிற எரிமலை A) நார்கோண்டம் B) மாயோன் C) பாரன் D) பியூஜியாமா
1502. பொருத்துக: அ.ஐசோபா - 1. ஆழம் ஆ.ஐசோநிப் - 2. சூரிய ஒளி இ. ஐசோகெல் - 3. அழுத்தம் ஈ.ஐசோபார் - 4. பனிப்பொழிவு குறியீடுகள் A) அ-1, ஆ-2, இ-3, ஈ-4 B) அ-4, ஆ-1, இ-2, ஈ-3 C) அ-1, ஆ-4, இ-2, ஈ-3 D) அ-3, ஆ-4, இ-2, ஈ-1
1503. தமிழ்நாட்டில் வெளிமான் காப்பகம் எங்கு அமைந்துள்ளது A) வல்லநாடு B) களக்காடு C) முட்டுக்காடு D) முள்ளக்காடு
1504. ‘முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அணை’ எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது A) நீலகிரி B) கோயம்புத்தூர் C) திருவண்ணாமலை D) ஈரோடு 1505. தேசிய நீர்வழிச் சாலை-1 (NW-1) எந்த இரு நகரங்களை இணைக்கிறது A) சாடியா - துப்ருஹா B) கொல்லம் - கோட்டபுரம் C) அலகாபாத் - ஹால்டியா D) காக்கிநாடா - புதுச்சேரி
1506. தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது A) கோரக்பூர் B) பிலாஸ்பூர் C) ஜெய்பூர் D) ஹாஜிபூர்

Wednesday, 17 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 50

புவியியல்
1453. கீழ்கண்ட எந்த இந்திய மொழி இந்திக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது

a) தெலுங்கு b) தமிழ் c) வங்காளம் d) மலையாளம்
1454. எது தென்கோடியில் உள்ள மலை
a) சாத்மலா b) ஹரிசந்திரா c) மிஸ்மி d) பாபாபுதான்
1455. வடக்கு-தெற்கு காரிடர் மற்றும் கிழக்கு-மேற்கு காரிடர் இணையும் இடம்
a) போபால் b) நாக்பூர் c) ஆக்ரா d) ஜான்சி
1456. கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்
a) குஜராத் b) மகாராஷ்டிரம் c) அஸ்ஸாம் d) பிஹார்
1457. கிழக்கிலிருந்து மேற்காக குன்றுகளை வரிசைப்படுத்துக.
a) காசி > ஜெயந்தியா > காரோ
b) ஜெயந்தியா > காசி > காரோ
c) காரோ > காசி > ஜெயந்தியா
d) காகி > ஜம்மு > மிசி
1458. இந்தியாவின் 13-வது பெரிய துறைமுகம் எங்கு அமைந்துள்ளது
a) வட அந்தமான் b) மத்திய அந்தமான் c) தெற்கு அந்தமான் d) சிறிய அந்தமான்
1459. கீழ்கண்ட எந்த மாநிலம் திராட்சை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
a) கேரளம் b) இமாச்சலபிரதேசம் c) ஜம்மு & காஷ்மீர் d) கர்நாடகம்
1460. சூரியன் செங்குத்தாக இங்கு பிரகாசிக்காது
a) ஹஜாரிபாக் b) கொல்கத்தா c) நாக்பூர் d) உஜ்ஜயின்
1461. லுனி ஆறு பாயும் இடம்
a) காம்பே வளைகுடா b) கட்ச் வளைகுடா c) அரபிக்கடல் d) வங்காள விரிகுடா
1462. கீழ்கண்ட எந்த மலையில் கியாசின் பனியாறு உள்ளது
a) லடாக் தொடர் b) ஜாஸ்கார் தொடர் c) காரகோரம் தொடர் d) இந்துகுஷ் தொடர்
1463. பெர்ரல் மண் என்று அழைக்கப்படுவது
a) கரிசல் மண் b) உப்பி மண் c) துருக்கல் மண் d) செம்மண்
1464. செம்மண் அதிகம் காணப்படுவது?
a) தமிழ்நாடு b) ஆந்திரம் c) ஒடிசா d) பிஹார்
1465. (1) கான்பூர் வட இந்தியாவின் மான்செஸ்டர்
(2) அகமதாபாத்தும் இந்தியாவின் மான்செஸ்டர் என்பர்
(3) பருத்தி துணிகள் உற்பத்தியில் முதலிடம் மகாராஷ்டிரம்
a) 1, 2 சரி b) 2, 3 சரி c) 1, 3 சரி d) 1,2,3 சரி
1466. எந்த மண் தீப்பாறையிலிருந்து வந்தது
a) கரிசல் மண் b) செம்மண் c) துருக்கல் மண் d) உப்பு மண்
1467. காந்தி சாகர் அணை எங்குள்ளது
a) சம்பல் b) சோன் c) மாஹி d) சபர்மதி
1468. தென்மேற்கு பருவகாற்றினால் அதிக மழைப் பெறும் இடம் எது?
a) சென்னை b) ஹைதராபாத் c) ஜெய்பூர் d) நாக்பூர்
1469. கீழ்கண்டவற்றில் எது பெரிய துறைமுகம் அல்ல
a) கண்டிலா b) கொச்சி c) கோழிகோடு d) பாராதீப்
1470. முதல் உரத்தொழிற்சாலை அமைக்கப் பட்ட இடம்
a) நங்கல் b) சிந்திரி c) ஆல்வே d) ட்ராம்பே
1471. அரிசி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களின் வரிசை (இறங்கு வரிசை)
a) உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு
b) மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு
c) மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், பஞ்சாப், உத்திர பிரதேசம், தமிழ்நாடு
d) மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், உத்திரபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு
1472. இந்தியாவில் பாலின விகிதம் குறைந்த மாவட்டம் எது
a) மாகி b) யானம் c) டையு d) டாமன்
1473. ஆழ்துளை கிணறுகள் அதிகம் காணப்படும் மாநிலம்
a) உத்திரபிரதேசம் b) தமிழ்நாடு c) ராஜஸ்தான் d) குஜராத்
1474. கணவாய்களை தெற்கு-வடக்காக வரிசைப்படுத்துக.
a) செங்கோட்டை, தால்காட், போர்காட், பாலக்காடு
b) பாலக்காடு, தால்காட், போர்காட், செங்கோட்டை
c) செங்கோட்டை, பாலக்காடு, போர்காட், தால்காட்
d) தால்காட், போர்காட், பாலக்காடு, செங்கோட்டை
1475. சித்தார் எதன் துணையாறு?
a) காவேரி b) வைகை c) தாமிரவருணி d) பெண்ணார்
1476. எந்த நதி கடகரேகையை இருமுறை கடக்கிறது.
a) கென் b) பெட்வா c) மாஹி d) சோன்
1477. பொருத்துக.
A) அரிசி கிண்ணம் 1) சத்திஸ்கர்
B) கோதுமை கிண்ணம் 2) ஆந்திரம்
C) முட்டை கிண்ணம் 3) மத்திய பிரதேசம்
D) சோயா கிண்ணம் 4) பஞ்சாப்
a) A-1, B-2, C-3, D-4
b) A-1, B-2, C-4, D-3
c) A-1, B-4, C-2, D-3
d) A-2, B-4, C-3, D-1
1478. கொச்சி எங்கு அமைந்துள்ளது?
a) எலிபென்ட் தீவு b) வீலர்ஸ் தீவு c) சாகத் தீவு d) வெலிங்டன் தீவு
1479. வடக்கிலிருந்து தெற்காக வரிசைப் படுத்துக.
a) காரகோரம், ஜாஸ்கர், பீர்பாஞ்சல், லடாக்
b) லடாக், ஜாஸ்கர், பீர்பாஞ்சல், காரகோரம்
விடைகள்:
1453. c
1454. d
1455. d
1456. a
1457. b
1458. c
1459. d
1460. a
1461. b
1462. c
1463. c
1464. a
1465. d
1466. a
1467. a
1468. d
1469. c
1470. b
1471. d
1472. d
1473. b
1474. c
1475. c
1476. c
1477. c
1478. d
1479. d

Tuesday, 16 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 49

புவியியல்
1428. மரபுசார் வளம் என்பது
a) புவிவெப்பம் b) காற்று c) நீர் d) சூரிய வெப்பம்
a) 80° வடக்கு அட்சம், 50° மேற்கு தீர்க்கம் b) 50° தெற்கு அட்சம், 50° மேற்கு தீர்க்கம் c) 50° வடக்கு அட்சம், 130° மேற்கு தீர்க்கம் d) 80° தெற்கு அட்சம், 130° மேற்கு தீர்க்கம்

1429. ஒரு வானூர்தி 80° வடக்கு அட்சரேகை, 50° கிழக்கு தீர்க்கரேகையில் மேலெழும்புகிறது. அந்த வானூர்தி பூமியின் மறுமுனையில் தரையிறங்குகிறது எனில் எங்கே தரையிறங்கும்.
1430. பாம்பன்பாலம் திறக்கப்பட்ட வருடம்
a) 1914 b) 1918 c) 1924 d) 1928
1431. பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (மில்லியன் கி.மீட்டரில்)
a) 111 b) 149 c) 168 d) 193
1432. விண்வெளியில் உள்ள மிக ஒளிரும் நட்சத்திரம்
a) ஆல்பா செஞ்சுரி b) ப்ராக்ஸிமா செஞ்சுரி c) சிரியஸ் d) சூரியன்
a) செவ்வாய் b) வெள்ளி c) சந்திரன் d) சூரியன்
1433. கீழ்கண்டவற்றில் அமைதிக்கடல் மற்றும் புயல் பெருங்கடல் எங்கு காணப்படுகிறது?
1434. பொருத்துக:
A. 21, மார்ச் 1.குளிர் கடகரேகை B. 21, ஜூன் 2. இலையுதிர் கால சம இரவு C. 21 செப்டம்பர் 3.கோடை கடகரேகை D. 22 டிசம்பர் 4.வசந்த கால சம இரவு a) A-1, B-2, C-3, D-4 b) A-1, B-3, C-4, D-2 c) A-2, B-3, C-1, D-4 d) A-4, B-3, C-2, D-1
1435. ஒரு லிட்டர் கடல் நீரில் உள்ள உப்பின் சராசரி அளவு
a) 39 gm b) 37 gm c) 35 gm d) 32 gm
1436. ‘syzygy’ குறிப்பது
a) அமெரிக்காவில் நிலக்கரி கிடைக்கும் இடம் b) ஜெர்மனியிலுள்ள நிலக்கரி வயல். c) பூமியை சுற்றி சந்திரன் மற்றும் சூரியன் 90°யில் அமைவது d) சந்திரன் சூரியன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் அமைவது
1437.
சர்வதேச தேதிக்கோடு செல்வது ------ வழியாக
a) பெரிங் ஜலசந்தி b) கிப்ரால்டர் ஜலசந்தி c) ப்ளோரிடா ஜலசந்தி d) மலாக்கா ஜலசந்தி
1438. வளிமண்டல ஈரப்பதத்தை அளவிட உதவுவது
a) சைக்ரோ மீட்டர் b) அனிமோ மீட்டர் c) லைசி மீட்டர் d) ஹைட்ரோ மீட்டர்
1439. பொருத்துக:
A.பாம்பஸ் 1.அர்ஜெண்டினா B.கேம்பஸ் 2.ஆஸ்திரேலியா C.ப்ரைரீஸ் 3.தென் ஆப்பிரிக்கா D.வெல்ட் 4.வட ஆப்பிரிக்கா E.டவுன்ஸ் 5.பிரேசில் a) A-1,B-2,C-3,D-4,E-5 b) A-1,B-5,C-4,D-3,E-2 c) A-5, B-4, C-3, D-2,E-1 d) A-2,B-3,C-5,D-4,E-1
a) அந்த உயரத்துக்கு கீழ் பனிப்பொழிவு இருக்காது b) அந்த உயரத்துக்கு மேல் பனிப்பொழிவு இருக்கும், கோடை காலத்தில் பனி வரும் c) அந்த உயரத்துக்கு மேல் பனிக்கட்டி எப்பொழுதும் உருகாது d) அந்த உயரத்துக்கு மேல் உள்ள பனிக்கட்டி உருகி ஆறாகும்
1440. பனிக்கோடு என்பது
a) கிரானைட் b) சுண்ணாம்புக்கல் c) பீட் d) ஷேல்
1441. கீழ்கண்ட மலைகளில் எது சலவைக் கல்லாக மாற்றப்படுகிறது.
a) மத்தியத்தரைக்கடலை செங்கடலுடன் b) அட்லாண்டிக் கடலை இந்திய பெருங்கடலுடன் c) இந்திய பெருங்கடலை மத்தியத் தரைக்கடலுடன் d) அட்லாண்டிக் கடலை பசிபிக் கடலுடன்
1442. பனாமா கால்வாய் இணைப்பது
A.அங்காமினர்கள் 1.மேகாலயா B.தோடர்கள் 2.தமிழ்நாடு C.மோப்ளர்கள் 3.கேரளம் D.காசிகள் 4.நாகலாந்து a) A-1, B-2, C-3, D-4 b) A-4, B-2, C-1, D-3 c) A-4, B-3, C-2, D-1 d) A-4, B-2, C-3, D-1
1443. பொருத்துக:
1444. கொடுக்கப்பட்டவற்றில் குறைந்தபட்ச செலவின போக்குவரத்தானது
a) விமான போக்குவரத்து b) இரயில் c) சாலை d) கப்பல்
a) ஆசியா b) அமெரிக்கா c) ஆப்பிரிக்கா d) ஐரோப்பா
1445. மொரிஷியஸ் எந்த கண்டத்தில் உள்ளது
a) அமேசான் b) நைல் c) சைரே d) டானுபே
1446. எந்த நதி நிலநடுக்கோட்டை இருமுறை கடக்கும்
1447. வெண்மை நிலக்கரி என்று அழைக்கப்படுவது
a) யுரேனியம் b) நீர் மின்சாரம் c) ஐஸ் d) வைரம்
a) நீலகிரி b) வேலூர் c) திருவண்ணாமலை d) திருச்சி
1448. தமிழ்நாடு தொழிற்சாலை வெடிமருந்து நிறுவனம் (TNIEL) அமைந்துள்ள மாவட்டம்
a) திருவாரூர் b) தஞ்சாவூர் c) சிவகங்கை d) இராமநாதபுரம்
1449. உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்
a) குஜராத் & மகாராஷ்டிரம் b) குஜராத் & குஜராத் c) மகாராஷ்டிரம் & மகாராஷ்டிரம் d) மகாராஷ்டிரம் & டாமன்
1450. காம்பே வளைகுடா எந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்டது?
1451. பொருத்துக:
A) நங்க பர்பத் 1) சீனா. B) காமட் 2) நேபாளம். C) தவுலகிரி 3) ஜம்மு & காஷ்மீர். D) நம்சபர்வா 4) உத்தரகாண்ட். a) A-1, B-2, C-3, D-4 b) A-1, B-2, C-4, D-3 c) A-3, B-4, C-2, D-1 d) A-4, B-3, C-2, D-1
1452. கீழ்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலம் மக்கள் தொகை அடிப்படையில் பெரியது
a) ஆந்திரா b) குஜராத் c) கர்நாடகம் d) தமிழ்நாடு
*
விடைகள்:
1428. c
1429. d
1430. a
1431. b
1432. c
1433. c
1434. d
1435. c
1436. d
1437. a
1438. a
1439. b
1440. c
1441. b
1442. d
1443. d
1444. d
1445. c
1446. c
1447. b
1448. b
1449. a
1450. b
1451. c
1452. a

டிஎன்பிஎஸ்சி குரூப் IV - மாதிரி வினா - விடை 48

புவியியல்
1408. இந்தியாவில் உள்ள ஒரே மிதக்கும் பூங்கா
a) கெய்புல் லம்ஜோ b) நம்தபா c) டெபாஸ்-திகாஸ் d) கார்பெட்
1409. வெண்மைப் புரட்சியில் அதிக பயன்பெற்ற பயிர் எது?
a) அரிசி b) பருப்புகள் c) கேழ்வரகு d) கோதுமை

1409. “வெண்மை நிலக்கரி” என்பது
a) யுரேனியம் b) நீர்மின்சாரம் c) ஐஸ் d) வைரம்
1410. சேது சமுத்திர திட்டம் இணைப்பது
a) மன்னர் வளைகுடா & அரபிக்கடல் b) இந்தியப் பெருங்கடல் & அரபிக்கடல் c) பாக் விரிகுடா & மன்னார் வளைகுடா
d) மன்னர் வளைகுடா & அரபிக்கடல்
1411. ஜெய்தாபூர் அணுமின் நிலையம் அமைய உள்ள இடம்
a) குஜராத் b) ஆந்திரா c) மகாராஷ்டிரா d) மேற்கு வங்காளம்
1412. லோக்பிரியா கோபிநாத் பர்டோலி சர்வதேச விமான நிலையம் உள்ள இடம்
a) நாக்பூர் b) குவாகாத்தி c) அமிதசாஸ் d) கோவா
1413. மேகமலை அருவி எங்குள்ளது
a) திருச்சி b) தூத்துக்குடி c) நீலகிரி d) தேனி
1414. NTPC அமைக்கப்பட்ட ஆண்டு
a) 1975 b) 1965 c) 1955 d) 1987
1415. குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்
a) கோவா b) திரிபுரா c) பீகார் d) சிக்கிம்
1416. ஆல்ப்ரெட் வெக்னர் முன்மொழிந்தக் கோட்பாடு
a) கடல் தரை விரிவாக்கம் b) நிலவியல் பலகை
c) கண்டப் போக்கு d) மலையாக்கம்
1417. பொருத்துக:
பறவைகள் சரணாலயம் மாவட்டம்
A) வேட்டக்குடி 1) திருவள்ளூர்
B) காரிக்கிலி 2) சிவகங்கை
C) வடுவூர் 3) திருவாரூர்
D) புலிக்காடு 4) காஞ்சிபுரம்
குறியீடு:
a) A-4, B-3, C-2, D-1 b) A-2, B-4, C-3, D-1
c) A-4, B-2, C-3, D-1 d) A-2, B-3, C-4, D-1
1418. பொருத்துக:
A) பெரிய கோள் 1) புதன்
B) பிரகாசமான கோள் 2) வியாழன்
C) அடர்த்தி மிகுந்த கோள் 3) பூமி
D) சிறிய கோள் 4) வெள்ளி
குறியீடு:
a) A-2, B-3, C-4, D-1 b) A-2, B-4, C-3, D-1
c) A-3, B-4, C-1, D-2 d) A-3, B-4, C-2, D-1
1419. சந்திரனின் ஒளி பூமியை அடைய ஆகும் காலம்
a) 8 நிமிடங்கள் b) 8 நிமிடங்கள் 20 வினாடிகள் c) 1.3 வினாடிகள் d) 2.3 வினாடிகள்
1420. பூமியின் சராசரி ஆரம் தோராயமாக
a) 3200 km b) 6400 km c) 9600 km d) 12800 km
1421. பூமியின் மையச்சுற்றளவில் ஒரு டிகிரி என்பது தோராயமாக
a) 100 km b) 111 km c) 151 km d) 175 km
1422. பூமிக்கு நிலையான சுற்றுப் பாதையின் உயரம்
a) 6 km b) 1000 km c) 3600 km d) 36,000 km
1423. பூமி சூரியனை சுற்றிவரும் வேகம்
a) 25 கி.மீ/செ B) 30 கி.மீ/செ c) 39.5 கி.மீ/செ d) 9.72 கி.மீ/செ
1424. கடற்காற்று வீசுவது
a) பகலில் நிலத்திலிருந்து கடலுக்குள் b) பகலில் கடலிலிருந்து நிலத்திற்கு c) இரவில் நிலத்திலிருந்து கடலுக்குள் d) இரவில் கடலிலிருந்து நிலத்திற்கு
1425. பொருத்துக:
A) தென் சீனக்கடல் 1) டியல்
B) ஆராப்புரா கடல் 2) டொர்னடோ
C) மெக்ஸிகோ வளைகுடா 3) டைபூன்
D) வங்காள விரிகுடா 4) வில்லி-வில்லி
குறியீடு:
a) A-1, B-4, C-3, D-2 b) A-4, B-1, C-2, D-3
c) A-3, B-4, C-2, D-1 d) A-3, B-2, C-4, D-1
1426. உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
a) சகாரா b) கோபி c) தார் d) தக்லா மக்கான்
1427. பொருத்துக:
நகரம் - தொழில்
A) டெட்ராயிட் 1) சிகார்
B) ஹவானா 2) பட்டு
C) கிம்பர்லி 3) வாகனங்கள்
D) மிலன் 4) வைரச்சுரங்கம்
குறியீடு:
a) A-1, B-3, C-4, D-2 b) A-3, B-1, C-4, D-2
c) A-2, B-4, C-1, D-3 d) A-4, B-2, C-3, D-1
------------------
விடைகள்:
1408. a
1409. d
1410. b
1411. c
1412. c
1413. b
1414. d
1415. a
1416. d
1417. b
1418. b
1419. b
1420. c
1421. b
1422. b
1423. d
1424. b
1425. b
1426. c
1427. a

Saturday, 13 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 46


1353. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) எந்த வருடம் தேசியமயமாக்கப்பட்டது A) 1956 B) 1955 C) 1949 D) 1921

1354. ஐ.ஏ.டி.பி(IADP)ன் விரிவாக்கம் A) மிகுந்த விளைச்சல் தரும் பயிர்த் திட்டம் B) மாநில தீவிர வேளாண்மை திட்டம் C) மாவட்ட தீவிர வேளாண்மை திட்டம் D) இந்திய வேளாண்மை வளர்ச்சி திட்டம்
1355. தேசிய மக்கள் தொகை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு A) 2001 B) 2000 C) 2002 D) 2003
1356. மதிப்பு கூட்டப்பட்ட வரியை (Value Added Tax) முதலில் அறிமுகப் படுத்திய நாடு A) பிரான்ஸ் B) இங்கிலாந்து C) ஸ்வீடன் D) இந்தியா
1357. புதிய தொழிற்சாலைகள் திட்டம் (New Industrial Policy) எப்போது உருவாக்கப்பட்டது A) ஜீலை 1991 B) ஜீலை 1992 C) ஆகஸ்ட் 1993 D) நவம்பர் 1990 1358. இந்தியாவில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்தவர் யார் A) மகலனோபிஸ் B) தாஸ் குப்தா C) ஹெராடு டோமர் D) ஜவகர்லால் நேரு
1359. ‘கரும்பலகைத் திட்டம் ’எந்த கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டது A) தேசியக் கல்விக் கொள்கை(1956) B) தேசியக் கல்விக் கொள்கை(1968) C) தேசியக் கல்விக் கொள்கை(1992) D) தேசிய எழுத்தறிவு இயக்கம்
1360. இந்தியாவில் பணக் கொள்கையை (Monetary Policy) வெளியிடுவது / வெளியிடுபவர் A) ரிசர்வ் வங்கி B) உள்துறை அமைச்சகம் C) வர்த்தக அமைச்சர் D) நிதித் துறை அமைச்சரகம்
1361. மக்கள் தொகை பெருக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்த பொருளாதார நிபுணர் A) ஆல்பிரட் மார்ஷல் B) ராபின்சன் C) தாமஸ் மால்தஸ் D) சாமுவேல்சன்
1362. ‘இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம் ’ (1934) என்ற நூலை எழுதியவர் A) தாதாபாய் நெளரோஜி B) நரேந்திர நாத் பட்டாச்சர்யா C) சர் விசுவேசுவரய்யா D) ஜவகர்லால் நேரு
1363. உலகளாவிய நிதி வணிக பரிமாற் றத்தில் தங்கத்தாள் (Paper Gold) என அழைக்கப்படுவது A) பண கையிருப்பு விகிதம்(CRR) B) சொந்த கையிருப்பு விகிதம்(SLR) C) சிறப்பு வரைவு உரிமை(SDR) D) மாறுபட்ட வட்டி வீதம் (DRI)
1364. சமூக பாதுகாப்பு சட்டத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட முதலாவது சட்டம் A) தொழிலாளர்கள் இழப்பீடு சட்டம் B) இந்திய தொழிற்சங்க சட்டம் C) சுரங்க சட்டம் D) தோட்ட தொழிலாளர்கள் சட்டம்
1365. ஜவகர் வேலை வாய்ப்புத்திட்டம் (JRY) எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் பட்டது A) 1979 B) 1980 C) 1983 D) 1989
1366. பண வீக்கத்தின் போது என்ன நிகழும் A) கடன் வாங்கியவர் பாதிக்கப்படுவர் B) கடன் கொடுத்தவர் பயன் அடைவர் C) வியாபாரிகள் இலாபம் ஈட்டுவர் D) தொகுப்பூதியம் பெறுபவர்கள் பயன் அடைவார்கள்
1367. முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால் 20 அம்ச திட்டம் (TPP) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது A) 1970 B) 1975 C) 1978 D) 1980 1368. ‘பசுமைப்புரட்சி’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர் A) வில்லியம் எஸ். காய்டு B) எம்.எஸ். சுவாமிநாதன் C) நார்மன் போர்லாக் D) சி.எஸ். சுப்ரமணியம்
1369. வறுமை கோட்டை ஆராய மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி A) டண்டவாலா கமிட்டி B) டி. டி. லக்டவாலா கமிட்டி C) ஆர். ராதாகிருஷ்ணன் கமிட்டி D) பகவதி கமிட்டி
1370. ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM BANK) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு A) 1980 B) 1982 C) 1988 D) 1892
1371. ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது A) ஹாங்காங் B) மணிலா C) டாக்கா D) காத்மண்டு
1372. ‘க்யாட்’ (Kyat )என்பது எந்த நாட்டின் நாணய செலவாணி A) மியான்மர் B) பூடான் C) சிங்கப்பூர் D) மலேசியா 1373. ஐ.ஆர்.டி.பி (IRDP)திட்டம் கிராமத்தில் உள்ள எந்த பிரிவு மக்களுக்காக உருவாக்கப்பட்டது A) நிலமற்ற உழைப்பாளர்கள் B) சிறு மற்றும் குறு விவசாயிகள் C) கிராம கைவினையர்கள் D) இவை அனைத்தும்
1374. ஒரு அட்டவணையின் நிரை தலைப்புகளை குறிப்பிடும் முறை A) உப-தலைப்புகள் B) குறிப்பு விவரங்கள் C) தலைப்பு குறிப்புகள் D) நிரைகளின் தலைப்புகள்
1375. பங்கு வர்த்தகத்தில் ‘முனைம வேட்டையாளர்’ என அழைக்கப் படுபவர் A) கலைமான் (Stag) B) கரடி (Bear) C) காளை (Bull) D) முட வாத்து (Lame duck)
1376. பொது மக்களிடம் உள்ள புழக்கப்பணம் என்பது A) M1 B) M2 C) M3 D) M4
1377. எந்நிலையில் ஒரு நிறுவனம் சம நிலை பெறும் A) MR=AR B) MR=AC C) MC=MR D) MC=AC
1378. மறைமுக வேலையின்மை அதிகம் காணப்படும் தொழில் A) பருத்தி துணி உற்பத்தி ஆலை B) கட்டிடத் துறை C) வேளாண்மைத்துறை D) சர்க்கரை தொழிற்சாலை
1379. கீழ்க்கண்டவற்றில் எவை நேர்முக வரி அல்ல A) வருமான வரி B) விற்பனை வரி C) சொத்து வரி D) தீர்வை வரி 1380. ‘போலி வாரம்’ என்ற கருத்தின் ஆசிரியர் A) ஆடம் ஸ்மித் B) மார்ஷல் C) ரிக்கார்டோ D) சாமுவேல்சன்
விடைகள்
1353. B 1354. C 1355. B 1356. A 1357. A 1358. A 1359. C 1360. A 1361. C 1362. C 1363. C 1364. A 1365. D 1366. C 1367. B 1368. A 1369. B 1370. B 1371. B 1372. A 1373. D 1374. C 1375. A 1376. A 1377. C 1378. C 1379. B 1380. B

Thursday, 11 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 44

திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை

Wednesday, 10 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 43

திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை

Tuesday, 9 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 42


திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை
டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்வில், 100 பொது அறிவு கேள்விகளில் 25 கேள்விகள் திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. இதில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்காவது சரியாக விடையளிப்பது அவசியமாகும்.

எண்கள், சுருக்குதல், சதவீதம், மீ.சி.ம, மீ.பெ.வ விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தனிவட்டி, கூட்டுவட்டி, பரப்பு, கன அளவு, தர்க்கவியல், புதிர், பகடை, எண் மற்றும் எழுத்துக்களின் தொடர் வரிசையிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட பாடம் என்பதாலும், நேரத்தை விழுங்கும் கேள்விகள் என்பதாலும் மாணவர்கள் மத்தியில் இப்பகுதி குறித்து அச்சம் நிலவுகிறது. உண்மையில் மற்ற பாடங்களை விட இந்த பகுதி எளிமையானதாகும். முறையாக கற்பதோடு, தொடர் பயிற்சி எடுத்தால் இப்பகுதியில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். ஒரு கேள்விக்கு குறைந்தபட்சம் 30 வினாடிகள் முதல் அதிக பட்சம் 1 நிமிடத்துக்குள் விடைகாண முயற்சிக்க வேண்டும்.
மற்ற பாடங்கள் போல் அல்லாமல், இப்பகுதிக்கு தொடர் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. 2012 முதல் TNPSC தேர்வு களில் கேட்கப்பட்ட திறனறிதல் பகுதி கேள்விகளை போட்டுப் பழக வேண்டும். பயிற்சியின்போது தவறான விடை கிடைத்தாலும் கூட அது ஒருவகையில் நல்லதேயாகும். அந்த தவறு தேர்வின்போது வராமல் பார்த்துக் கொள்ள பயிற்சி உதவும்.
இலக்கியம், கலை என எந்த புலத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் 10-ம் வகுப்பு வரை படித்த கணிதமே இந்த பகுதிக்கு போதுமானது ஆகும். இங்கு வினா-விடைகளோடு விளக்கமும் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கங்களை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த ஆண்டு விடைத்தாள்கள் மற்றும் மாதிரி விடைத்தாள்களில் பயிற்சி பெறலாம்.
ராஜபூபதி, ரேடியன் ஐஏஎஸ் அகாடமி
அரும்பாக்கம், சென்னை-16
டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 42

Monday, 8 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 41


GENERAL ENGLISH
1254. ISRO is ______ space research organizations. Give suitable adjective degree. 1] one of the most successful 2] one of the most successest 3] the successful 4] the succeeded
1255. Every sensible citizen should abide_____ the law. 1] with 2] of 3] by 4] for

1256. Fill in the blank with right word: Nehru loved all ______. 1] childs 2] children 3] child 4] childrens
1257. I differ ____ your opinion. Fill the blank with correct preposition. 1] for 2] by 3] with 4] from
1258. The rainfall ____ India varies___ place ___ place and year ___ year. 1] over; with; by; to 2] of; from; to; after 3] of; from; after; to 4] of; from; to; to
1259. The Indian team was given a red carpet welcome. The italicized phrase means: 1] arrested by the police 2] grand welcome 3] scored high 4] celebrated victory
1260. Select the correct sentence from the following. 1] The patient has been discharged in the hospital. 2] The patient have been discharged from the hospital. 3] The patients has been discharged by the hospital. 4] The patient has been discharged from the hospital.
1261. The compound pattern of the word ‘walking-stick’ is 1] Noun+ Gerund 2] Gerund+ Verb 3] Noun+ Adjective 4] Gerund+ Noun
1262. To blow one’s own trumpet. The italicized idion means: 1] to make music 2] to reveal something 3] to speak loudly 4] to boast
1263. The Sentence Pattern of: ‘Yesterday, Banu went to Hyderabad’ is 1] S+V+O+A 2] A+S+V+A 3] A+S+V+C 4] A+S+V+O
1264. The compound pattern of the word ‘stronghold’ is 1] Noun+ Gerund 2] Adjective+ Verb 3] Noun+ Adjective 4] Gerund+ Noun
1265. Recent advances in science and technology have made it possible for physicians to diagnose the disease fast. Though some physicians try their age-old prescriptions. Choose the correct sentence given below which makes out sense from the analogy. 1] Some doctors are upto date with their profession. 2] Some doctors have laboratories with their clinic. 3] Some doctors do not know how to treat. 4] Science and technology is harmful.
1266. The correct noun form of the word ‘perform’ is 1] performence 2] performance 3] performanses 4] performes
1267. Given in List A with their in List B and select the correct answer from the codes given below List A List B 1. die away a. take place 2. come off b. cheat 3. do out off c. decrease 4. come about d. do again 5. do over e. happen Codes: 1] 1 a 2b 3c 4d 5e 2] 1c 2a 3b 4e 5d 3] 1b 2c 3d 4e 5a 4] 1d 2e 3a 4b 5c
1268. There was a great Famine 1. availability 2. danger 3. scarcity 4. freedom
1269. Ulyess was a demon 1. mark 2. God 3. angel 4. queen
1270. Select the correct word matching the prefix ‘in’ 1. different 2. law 3. came 4. rest
1271. Ganges is ___ longest river in India 1. big 2. the 3. an 4. a
1272. The boy who was on his way to school met ___ an accident 1. with 2. to 3. for 4. at
1273. Who won the match 1. do we 2. don’t we 3.didn’t we 4.hadn’t we
1274. Several charts ___ on the wall 1. are hanging 2. will hang 3. shall hang 4.may hang
1275. We ___ to a party last Sunday 1.are invited 2. is invited 3. were invited 4. will be invited
1276. Fill in the blank with correct infinitive The Children have no shoes___ 1. to wear 2. wore 3. will wear 4. having worn
1277. Identify the sentence pattern My clothes have been stolen 1. S V C 2. S V C 3. S V 4. S V O
1278. Change the following in to noun ‘French’ 1. France 2. Frank 3. Franchise 4. frankful
1279. Fill in the blanks with correct ‘HOMOPHONES’ He is ____ an honest man. 1. alone 2. only 3. not 4. knot
1280. Find out the parts which contains the error. They had | sufficient amount | of students A B C 1. c 2. b 3. a
1281. Go through the comprehension passage, study thoroughly and answer the question: The satellite Rohini was launched in space with the help of SLV3 in July 1981. The Satellite Apple was launched in June 1981. In what time INSAT B bring television service to many part of the country. The programme in television is being seen because of the satellite 1. Rohini 2. SLV 3 3. Apple 4. INSAT B
1282. Select the correct ‘sentence’ 1. I usually go to office on time 2. In time I Usually go to office 3. I usually intime go to office 4. I intime I Usually go to office
1283. Find out the odd word 1. grieve 2. grief 3. grievance 4. grateful
1284. Find out the Correct Plural form of motto 1. mottoe 2. moot 3. mottoes 4. motto
1285. Identify the compound sentence. 1. unless we eat, we cannot live 2. We must eat or we cannot live 3. You will fail unless you work harder 4. We must eat to live
1286. Identify the degree He is the tallest man in the town 1. positive degree 2. superlative degree 3. comparative degree 4. none of these
விடைகள்
1254. 1] 1255. 3] 1256. 2] 1257. 4] 1258. 2] 1259. 2] 1260. 4] 1261. 4] 1262. 4] 1263. 2] 1264. 2] 1265. 1] 1266. 2] 1267. 2] 1268. 3] 1269. 3] 1270. 1] 1271. 2] 1272. 1] 1273. 3] 1274. 1] 1275. 3] 1276. 1] 1277. 3] 1278. 1] 1279. 3] 1280. 2] 1281. 4] 1282. 1] 1283. 4] 1284. 3] 1285. 2] 1286. 2] ....

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 40

GENERAL ENGLISH
1219. Do you think it _____ this evening? Choose the correct tense. 1] shall rain 2] will be raining 3] will raining 4] will rain
1220. They _____ how to play football. Choose the correct tense. 1] knows 2] knew 3] will know 4] are knowing

1221. Close the window, ______? 1] will you 2] won’t you 3] will I 4] can I
1222. Once upon a time there was ___ prince who wanted to marry ___ princess; but she would have to be __ real princess. 1] a, the, a 2] the, a, the 3] a, a, a 4] the, a, a
1223. Eliminate the odd one: 1] hate, love, hope, delight 2] hatred, loving, hopeful, delightful 3] behave, arrive, follow, move 4] operate, approach, acquire, chew
1224. Find the Passive voice sentence in the following. 1] He was tired. 2] He was good. 3] He was done. 4] He was moved.
1225. Select the plural form of ‘criterion’ 1] criteria 2] criterias 3] criterions 4] criteriers
1226. The correctly blended word is 1] travelguide 2] travelogue 3] catravel 4] travelide
1227. The American word equivalent for ‘pavement’ is 1] walk way 2] sideway 3] sidewalk 4] runway
1228. Find out the odd sentence. 1] I am certain that he has made a mistake. 2] He is so rich that he hardly works. 3] As soon as he received the news, he left the place. 4] He wishes to become rich; therefore he works hard.
1229. He called ______ my brother. 1] to see 2] saw 3] seeing 4] see
1230. When I saw him, he_____ chess. 1] playing 2] to play 3]plays 4] was playing
1231. Draupadi is one of the best women in the world. This is in ____ degree sentence. 1] comparative 2] superlative 3] active 4] positive
1232. Select the correct sentence. 1] A house was being built by the mason. 2] The mason is building the house by his own money. 3] The mason building on the house. 4] The house built with the mason
1233. Identify the pattern of the sentence. He was made chairman. 1] SVA 2] SVO 3] SVC 4] SVOA
1234. Find the verb in the following. 1] sympathy 2] sympathize 3] sympathetic 4] sympathies
1235. She is a ________ girl. 1] decent 2] descent 3] dissent 4] decant
1236. Our ______ is a man of _______. 1] principle, principal 2] princes, princess 3] principles, principals 4] principal, principle
1237. Choose the opposite in meaning: Base 1] climax 2] height 3] top 4] roof
1238. Select the correct sentence. 1] The cattle is grazing in the field. 2] The cattle are grazing in the field. 3] The cattle was grazing in the field. 4] The cattles are grazing in the field.
1239. Select the correct sentence. 1] Man is mortal. 2] The man is a mortal. 3] A man is mortal. 4] The men is mortal.
1240. Prices keep going ___ these days, and never come_______. 1] up, below 2] up, downward 3] high, low 4] up, down 1241. Give the synonym of the word: Deplete 1] take away 2] to exhaust 3] make greater 4] fill
1242. Give the antonym of the word: Transparent 1] translucent 2] vague 3] opaque 4] blind
1243. Give the synonym of the word: Inevitable 1] unavoidable 2] eatable 3] important 4] uncertain
1244. Give the antonym of the word: Inflexible 1] tender 2] soft 3] obedient 4] yielding 1245. Shakespeare is a man of letters. The italicized phrase means: 1] a literate 2] a scholar 3] an author 4] a postman
1246. Everyone wants an sedantry job. The italicized phrase means: 1] a carpenter job 2] underpaid job 3] easy and well-paid regular job 4] servant job 1247. My car broke down on the way to college yesterday. The italicized phrase means: 1] met with an accident 2] broke into pieces 3] stopped due to mechanical problems 4] dashed against another vehicle.
1248. To miss the boat. The italicized phrase means: 1] to miss an opportunity 2] to drive the ship 3] to act like a coward 4] to swim in a river
1249. The history of somebody written by others is _____. 1] memoir 2] dairy 3] biography 4] autobiography
1250. Orange: Apple: Grape: Juice 1] Window: Door: Apartment: Suite 2] Job: Employer: Employment: Recruitment 3] Description: Analysis: Statement: Report 4] Ship: Lead: Basement: Port
1251. Hinduism: Christianity: Islam: Religion 1] Ear: Nose: Eye: Organ 2] Addition: Substraction: Multiplication: Division 3] Plain: Delta: Plateau: Region 4] Winter: Spring: Summer: Season
1252. Pick out the sentence that has a gerund. 1] Seeing the police, the thief ran away. 2] Swimming is a good exercise. 3] After visiting Chennai, Ramu went to Calcutta. 4] Sandeep was writing the exam then.
1253. The Active voice of ‘Let the door be opened’ is 1] Please close the door. 2] Please open the door. 3] Open the door. 4] Someone opens the door.
விடைகள்
1219. 4] 1220. 3] 1221. 1] 1222. 3] 1223. 2] 1224. 4] 1225. 1] 1226. 2] 1227. 3] 1228. 4] 1229. 1] 1230. 4] 1231. 2] 1232. 1] 1233. 3] 1234. 2] 1235. 1] 1236. 4] 1237. 4] 1238. 2] 1239. 1] 1240. 4] 1241. 2] 1242. 3] 1243. 1] 1244. 4] 1245. 2] 1246. 3] 1247. 3] 1248. 1] 1249. 3] 1250. 4] 1251. 2] 1252. 2] 1253. 3]

Saturday, 6 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 39


GENERAL ENGLISH- GRAMMAR
1189. A man is usually known by the books he reads as well as by the company he keeps for there is a companionship of books as well as of men; and one should always live in the best company,
whether it be of books or of men. The above passage can be summarized as: 1] A man is made good by the books and his companions. 2] Books and friends are good to a man. 3] A man is identified by the books and his companions; so he should have the company. 4] Books and friends are futile to man.
1190. This boy is a better swimmer than any other boy in the class. The degree of this sentence is. 1] Positive 2] Superlative 3] Adjective 4] Comparative
1191. The boy who was lazy was punished. Sentence Pattern of this sentence is: 1] S+V 2] S+A+V 3] A+S+V+C 4] S+V+C+A 1192. The man who is honest succeeds in life. 1] S+V+C 2] S+V+O 3] S+V+A 4] S+V+C+A
1193. The hunter took a careful aim and shot the lion. Identify the type of sentence. 1] Compound 2] Simple 3] Active 4] Complex.
1194. I _______ here for a month. Use the correct tense. 1] am living 2] has lived 3] have been living 4] has been living.
1195. He came back after he ______ the letter. Use the correct tense. 1] posting 2] posted 3] had posted 4] have been posting.
1196. The Active form of this sentence is: War was declared against Germany by England. 1] Germany declared war against England. 2] England declared war against Germany. 3] Against Germany war was declared. 4] English against Germany declared war.
1197. The Passive form of this sentence is: They speak English in Nagaland. 1] In Nagaland, English is spoken. 2] English was in Nagaland spoken. 3] Nagaland spoke the English. 4] In Nagaland, English was spoken.
1198. Select the odd one. 1] jealousy 2] hate 3] knowledge 4] excellence
1199. Select the correct tense. ‘Salim will have been making preparations for the marriage for two months.’ 1] Future Perfect 2] Simple Future 3] Future Continuous 4] Future Perfect Continuous.
1200. The Adjective of the Noun ‘Adventure’ is: 1] Adventurer 2] Adventurous 3] Advent 4] Adventurable
1201. The Noun of ‘Famous’ is: 1] Fame 2] Fabulous 3] Fantastic 4] Family
1202. Select the correct affixes for the root word ‘place’. 1] un, ment 2] dis, ment 3] dis, tion 4] mis, ious. 1203. A quarrel arose ______ two sisters. 1] between 2] among 3] of 4] in
1204. They waited ___ the bus stop ___ the next bus. 1] at, for 2] in, at 3] in, for 4] from, for
1205. The farmer was killed ___ a robber ____ an axe. 1] by, in 2] in, by 3]of, to 4] by, with
1206. The dog bit her, ______? 1] didn’t it 2] doesn’t it 3] didn’t she 4] did it. 1207. I could do it easily, _____? 1] could it 2] could I 3] couldn’t I 4] couldn’t it.
1208. Will the letters be delivered by the postman? This a/an ______ sentence. 1] Negative 2] Subjective 3] Assertive 4] Passive
1209. He took away all her garments. In the sentence took away means, 1] take 2] steal 3] deprive 4] remove
1210. The American equivalent for the word “tap” is: 1] pipe 2] water pipe 3] faucet 4] water hose
1211. The blending word of ‘helicopter’ and ‘airport’ is 1] heliaport 2] helisport 3] helipoter 4] heliport
1212. Select the plural forms of ‘Axis’ & ‘Crisis’. 1] axes, crises 2] axels, cries 3] axies, crisis, 4] axes, creis
1213. He showed little concern for his cousin. Here, he word ‘little’ means 1] something 2] hardly any 3] none 4] some
1214. The plural of ‘Commander-in-chief’ is: 1] Commanders-in-chief 2] Commander-in-chiefs 3] Commands-in-chief 4] Commanderers-in chief
1215. The plural of ‘erratum’ is ______ 1] erratas 2] erratums 3] errata 4] errors
1216. He is ______ than I expected. Fill the blanks with correct Degree of Adjective. 1] late 2] later 3] latter 4] latest
1217. The pattern of the compound word ‘sunbath’ is: 1] Noun+Verb 2] Verb+Noun 3] Adjective+Verb 4] Noun+Noun
1218. He must remember that, although ___ first people in Europe would like his society, and place him on ___ equality with them, that none of them would either give or lend him __ farthing. The articles are 1] a, the, a 2] the, Zero Article, a 3] the, Zero Article, the 4] the, an, an
Answers
1189. 2] 1190. 4] 1191. 1] 1192. 3] 1193. 1] 1194. 3] 1195. 3] 1196. 2] 1197. 1] 1198. 2] 1199. 4] 1200. 2] 1201. 1] 1202. 2] 1203. 1] 1204. 1] 1205. 4] 1206. 1] 1207. 3] 1208. 4] 1209. 2] 1210. 3] 1211. 4] 1212. 1] 1213. 2] 1214. 1] 1215. 3] 1216. 2] 1217. 4] 1218. 2]

Friday, 5 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 38

GENERAL ENGLISH- GRAMMAR
1167. I enjoy_____ stories for children. 1] to write 2] writes 3] wrote 4] writing
1168. He holds ____ M.A. Degree in History. 1] a 2] an 3] the 4] some

1169. The Question Tag of “The dog barks” is 1] didn’t it 2] doesn’t it 3] can’t it 4] don’t it
1170. Identify the error(s) in the following sentence. A American /lives/ near /my house. 1] my house 2] lives 3] near 4] a American.
1171. Provide the correct preposition in the blanks. I place great confidence_____ you. 1] on 2] in 3] upon 4] at
1172. Find out the noun in the following. 1] Popular 2] Popularize 3] Populous 4] Populace
1173. This was the____ taken by the traveler. Fill the blanks with correct word. 1] Route 2] Root 3] Rout 4] Remote
1174. The Adjective form of the word ‘Abound’ is 1] Abundance 2] Abundant 3]Abounding 4] Aboundenance
1175. Find out the correctly spelt word. 1] exarcise 2] exercise 3] excercise 4] exrecise
1176. The compound word of ‘Verb+Noun’ pattern in the following is. 1] typewriter 2] eyebrow 3] facebook 4] sewing machine
1177. Pick out the correct sentence using the tense keywords. 1] The train has just arrived. 2] Ajay had been reading this book since January last. 3] I shall have been speaking to you since two years when this lesson ends. 4] Prevention was better than cure.
1178. Find the antonym of the word ‘Humble’. 1] Honour 2] Prejudice 3] Proud 4]Happy
1179. The best friend a man has in this world may turn against him and become his enemy. His son or daughter that he has reared with loving care may prove ungrateful. Those who are nearest and dearest to us/, those whom we trust with our happiness and our good name, may become traitors to their faith. The above paragraph can be best summarized as: 1] A man would be cheated by his son and daughter. 2] A man is not happy in the company of his sons, daughters, friends and neighbours. 3] A man should not have faith in others. 4] A man may be subjected to ungratefulness, distrust and unfaithfulness by his accompaniments.
1180. In the absence of the cat, the mice will play. The given sentence is a: 1] Compound 2] Simple 3] Indirect 4]Complex. 1181. Work hard or you will fail. The given sentence is a: 1] Compound 2] Simple 3] Interrogative 4] Complex.
1182. ________ good thoughts makes a good man. Fill the blank with suitable Participle. 1] thinking 2] knowing 3] thanking 4] behaving 1183. ____ English defeated _____ Germans. Give suitable articles. 1] a, the 2] the, an 3] an, the 4] the, the
1184. ____ apple ____ day keeps ___ doctor away. Give suitable articles. 1] an, a, the 2] the, a, an 3] an, the, a 4] the, a, the
1185. I received a letter____ ten o’ clock ____ the morning. 1] in, of 2] at, in 3] in, from 4] at, since
1186. She rejoiced not only ____ her own success, but also ____ mine. 1] of, the 2] to, of 3] of, of 4] at, in
1187. All ______ Hari were present. 1] except 2] accept 3] expect 4] exempt
1188. These events happened during Akbar’s _____. 1] reign 2] rain 3] rein 4] regime
விடைகள்
1167. 4] 1168. 2] 1169. 2] 1170. 4] 1171. 2] 1172. 4] 1173. 1] 1174. 3] 1175. 2] 1176. 1] 1177. 1] 1178. 3] 1179. 4] 1180. 2] 1181. 1] 1182. 1] 1183. 4] 1184. 1] 1185. 2] 1186. 3] 1187. 1] 1188. 1]
பொது ஆங்கிலம்
குரூப் IV தேர்வில் பொது ஆங்கிலத்தை மொழிப் பாடமாக தேர்வு செய்துள்ளவர்கள், அதிக மதிப்பெண்களை பெற ஆங்கிலப் பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். 10-ம் வகுப்புக்கான தரத்துடன் நடத்தப்படும் பொது ஆங்கிலம் பகுதியில் இலக்கணம், இலக்கியம், இலக்கியவாதிகள் மற்றும் அவர்களது படைப்புகள் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இலக்கணம் தொடர்பான கேள்விகளில், தேர்வர்களின் நடைமுறை இலக்கண அறிவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் tenses, voice and degree of Comparison and Transformation of sentences ஆகிய பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும். சொல்வளத்தை அடிப்படையாகக் கொண்ட synonyms, antonyms, affixes, homophones, blending and compound words உள்ளிட்ட கேள்விகளை தவறவிடக்கூடாது.
இலக்கியப் பகுதியில், ஆங்கிலத்தில் புகழ்பெற்ற உரைகள், புகழ் பெற்ற இலக்கியங்களில் இருந்து கேள்விகள் வரும். புகழ் பெற்ற இலக்கியங்களின் வாசகங்களை கொண்டு சில comprehension கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
இலக்கியவாதிகள் மற்றும் அவர்களது படைப்புகள் பகுதியில் பெரும்பாலும் நினைவாற்றலை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். Rabindranath Tagore, Walt Whitman, Words Worth மற்றும் Shakesphere போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் படைப்புகளில் இருந்து கேட்கப்படும்.
எனவே, இத்தகைய படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றை தேர்வர்கள் அறிந்திருக்க வேண்டும். புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டி மனப்பாடம் செய்துகொள்வது நலம்பயக்கும். ஸ்டாலின் ஈவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையம், மேற்கு தாம்பரம், சென்னை-45.

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 37

பொதுத் தமிழ்
1129. அரண்மனையைச் சேர்ந்த நாடக அரங்கினை எவ்வாறு அழைக்கலாம்?
1130. மண்டல புருடர் இயற்றிய ஸ்ரீபுராணம் என்பது
1131. சங்கரதாஸ் சுவாமிகள் எம்மாவட்டத்தைச் சார்ந்தவர்?
1132. அத்துவானம் என்பது

1133. வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது
1134. பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன்
1135. மறக்குடி மகளிரின் மறப்பண்பைப் பாராட்டுவதென்பது
1136. தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் யார்?
1137. அகப்பொருள் விளக்கம் நூலை இயற்றியவர் யார்?
1138. மெய்ப்பாடுகளின் வரிசையில் நான்காவது இடம் பெறுவது
1139. வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம்?
1140. திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை
1141. உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது?
1142. ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை
1143. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?
1144. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை எது?
1145. மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள்
1146. தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம்
1147. ஆதரவற்றவர்களுக்காக அவ்வை இல்லத்தை ஆரம்பித்தவர் யார்?
1148. யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது?
1149. எகிப்து நாட்டுடன் நடந்த வாணிபத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்
1150. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்
1151. அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர்
1152. தன் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார்?
1153. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
1154. வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
1155. சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்?
1156. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
1157. நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது?
1158. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்?
1159. கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது?
1160. ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர்?
1161. சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார்?
1162. ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது?
1163. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது?
1164. பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல்
1165. பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்?
1166. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்?
விடைகள்
1129. நாயகப்பத்தி 1130. மணிப்பிரவாள நடை 1131. திருநெல்வேலி 1132. ஆள் இல்லாத பகுதி 1133. தனிவாக்கியம் 1134. கரிகாலன் 1135. மூதில் முல்லை 1136. பனம்பாரனர் 1137. நாற்கவிராசநம்பி 1138. மருட்கை 1139. குறுந்தொகை 1140. களவியல் 1141. பொருளியல் 1142. அகவற்பா 1143. சேக்கிழார் 1144. சோற்றுக்கற்றாழை 1145. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 1146. தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம் 1147. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1148. அகநானூறு 1149. மயில்தோகை மற்றும் அகில் 1150. பேரறிஞர் அண்ணா 1151. சுஜாதா 1152. ஜி.யு.போப் 1153. ஜி.யு.போப் 1154. இத்தாலி 1155. வ.வே.சு. ஐயர் 1156. பம்மல் சம்பந்த முதலியார் 1157. கோண் 1158. இராமாமிர்தம் அம்மையார் 1159. தொல்காப்பியம் 1160. புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள் 1161. பம்மல் சம்பந்த முதலியார் 1162. வடலூர் 1163. அபிமன்யு சுந்தரி 1164. திருவாசகம் 1165. சுதேசமித்ரன் 1166. நாமக்கல் கவிஞர்
திருத்தம்: (நவ. 30-ம் தேதி வெளியான (வினா எண்: 1018) ‘இனியவை நாற்பது நூலின் ஆசிரியர்’ என்ற கேள்விக்கான பதில் பூதஞ்சேந்தனார் என்று இருந்திருக்க வேண்டும்.)

Wednesday, 3 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 36


பொதுத் தமிழ்
1094. ‘மோ’ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன?
1095. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
1096. பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது?

1097. ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று பாராட்டப்படுபவர் யார்?
1098. அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள்
1099. ‘ஆற்றுணா’ என்பது
1100. ‘செலவாங்குவித்தல்’ என்றால் என்ன?
1101. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்ற புலவர் யார்?
1102. இஸ்லாம் இலக்கியத்தில் பெரிய நூலை இயற்றியவர் யார்?
1103. நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது?
1104. கவிமணி தேசிய விநாயகத்தின் முதல் படைப்பு எது?
1105. கூத்தராற்றுப்படை எனப்படுவது?
1106. ‘ஆளுடைய பிள்ளை’ என அழைக்கப்படுபவர்?
1107. சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது?
1108. கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார்?
1109. நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார்?
1110. “குழந்தைகளுக்கு விளக்கினைப் போன்றது” என்று நான்மணிக்கடிகையால் கூறப்படுவது?
1111. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது?
1112. கற்க கசடறக் கற்பவை கற்றபின் இதில் அமைந்துள்ள மோனை?
1113. அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல்
1114. பிரித்தெழுதுக: “தீந்தேன்”
1115. வேர்சொல்லை அறிந்து எழுதுக: “கண்டேன்”
1116. தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது?
1117. முயற்சி திருவினையாக்கும் எவ்வகை வாக்கியம்?
1118. “தமிழ்த்தென்றல்” என்றழைக்கப்படுபவர் யார்?
1119. வெற்றி தரும் இறைவியின் அருளுடைமையைப் பாராட்டுதல் என்பது
1120. கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம்
1121. “சுலோசனா சதி” என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்?
1122. இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் எது?
1123. தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள்
1124. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள்
1125. தலைவியின் நல்லியல்பைத் தலைவனிடம் பாங்கன் கூறுவதை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார்?
1126. செய்யுளில் சொற்கள் முறைபிறழாமல் வரிசையாக அமைந்து வருவது
1127. செய்யுளில் இயல்பான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது?
1128. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
விடைகள்
1094. முகர்தல் 1095. திருத்தக்கதேவர் 1096. பிள்ளைத் தமிழ் 1097. சேக்கிழார் 1098. பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் 1099. வழிநடை உணவு 1100. பொருள்வயின் பிரிவைத் தடுப்பது 1101. கபிலர் 1102. உமறுப்புலவர் 1103. மூன்றாம் நந்திவர்மன் 1104. அழகம்மை ஆசிரிய விருத்தம் 1105. மலைப்படுகடாம் 1106. திருஞானசம்பந்தர் 1107. பரிபாடல் 1108. குகன் 1109. ஆண்டாள் 1110. கல்வி 1111. பரணி 1112. முற்றுமோனை 1113. அகநானூறு (அல்லது) நெடுந்தொகை 1114. தீம்+தேன் 1115. காண் 1116. ஆதிச்சநல்லூர் 1117. செய்தி வாக்கியம் 1118. திரு.வி.க. 1119. கொள்ளவை நிலை 1120. கூறல் 1121. சங்கரதாஸ் சுவாமிகள் 1122. கபாடபுரம் 1123. அகநானூறு, ஐங்குறுநூறு 1124. பிரிதல் 1125. செவ்வி சப்பல் 1126. நிரல் நிறைப் பொருள்கோள் 1127. உயர்வு நவிற்சி அணி 1128. பூரிக்கோ

Tuesday, 2 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 35


பொதுத் தமிழ்
1059. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது?
1060. மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம்?
1061. உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் எது?

1062. பேச்சுவழக்கில் 'இன்னும் வரவில்லையே' என்னும் வாக்கியம் எதைக் குறிக்கும்?
1063. மருதத் திணைக்குரிய தொழில் எது?
1064. 'காந்தள் மலர்' எத்திணைக்குரியது?
1065. 'காண்' எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன?
1066. தொல்காப்பியச் சொல்லதிகாரம் எத்தனை இயல்களைக் கொண்டது?
1067. 'மான்மியம்' என்பதன் பொருள் என்ன?
1068. 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்று பாடியவர் யார்?
1069. அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது?
1070. 'ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்' என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள் என்ன?
1071. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?
1072. வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய புலவர் யார்?
1073. நாட்டுப்புறப் பாடலில் வரும் மீனவர்களின் அரிச்சுவடி எது?
1074. 'வியா இலங்குவரை உந்திய தோள்களை' இப்பாடல் இடம் பெறும் நூல் எது?
1075. பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது?
1076. 'வள்ளுவனைப் பெற்றதால் புகழ் வையகமே' எனப் பாடியவர் யார்?
1077. 'ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?' என உரைப்பது யார்?
1078. சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார்?
1079. பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது?
1080. பணை என்னும் சொல்லின் பொருள் யாது?
1081. திவ்வியப்பிரபந்தத்துக்கு உரை வழங்கியவர் யார்?
1082. 'கிறித்துவக் கம்பர்' - யார்?
1083. கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது?
1084. 'செய்தக்க செய்யாமை யானும் கெடும்' என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது?
1085. மணநூல் என சிறப்பிக்கப் படுவது?
1086. ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் எது?
1087. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
1088. யாருடைய கல்வி இனிமை பயக்கும்?
1089. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவன் .........................
1090. ஆளுடைய அரச என அழைக்கப்படுபவர் ..............................
1091. 'எறும்பும் தன் கையால் எண் சாண் உடையதே' என்ற பாடல் வரிகள் மூலம் ஒளவையார் உணர்த்துவது?
1092. திருமந்திரத்தை இயற்றியவர் யார்?
1093. திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை?
விடைகள்:
1059. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
1060. புத்த சமயம்
1061. யசோதர காப்பியம்
1062. உணர்ச்சி
1063. நெல்லரித்தல்
1064. குறிஞ்சி
1065. கண்ட
1066. ஒன்பது
1067. தலபுராணம்
1068. அப்பர்
1069. 13 அடி முதல் 31 அடி வரை
1070. படகு
1071. குமரகுருபரர்
1072. காளமேகப் புலவர்
1073. மீன்பிடி வலை
1074. தேவாரம்
1075. சக்கரம்
1076. பாரதிதாசன்
1077. ஆண்டாள்
1078. தசரதன்
1079. காவிரிபூம்பட்டினம்
1080. மூங்கில்
1081. பெரியவாச்சான் பிள்ளை
1082. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
1083. யாப்பு வகையால்
1084. திருக்குறள்
1085. சீவகசிந்தாமணி
1086. தக்கயாகப் பரணி
1087. பாண்டியன் மாறன் வழுதி
1088. அவைக்கு அஞ்சாதவனின்
1089. யூதாஸ்
1090. அப்பர்
1091. கற்றார் செருக்குக் கொள்ளக் கூடாது
1092. திருமூலர்
1093. சுக்கு, மிளகு, திப்பிலி

Monday, 1 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 34

பொதுத் தமிழ்
1019. ஈசன் எந்தை இணையடி நிழலே என்று பாடியவர் .........
1020. களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது?
1021. நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர் .............

1022. தமிழின் முதல் காப்பியம்
1023. ‘புஷ்பவல்லி' என்னும் நாடகத்தினை இயற்றியவர் .......
1024. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?
1025. ‘அரிசி விலையை யடிக்கடி குறைத்திட்ட பாவி அவதிப்படுவது போல்' - இவ்வுவமை காணப்படும் இலக்கியம்?
1026. ‘நெடுந்தொகை' என்றழைக்கப்படும் நூல் .......... 1027. ‘வெண்சீர்' எனப்படுவது ........
1028. வேர்ச்சொல் அறிக: பாடினான்
1029. யுனெஸ்கோ அமைப்பு தாரசுரம் கோயிலை எதனுடைய சின்னமாக அறிவித்துள்ளது? 1030. ‘அன்று வேறு கிழமை' என்ற கவிதையின் ஆசிரியர்
1031. "மந்திரங்கள் ஓதியது அந்தக் காலம் எந்திரத்தால் மழை வருவது இந்தக் காலம்'' - இவை யாருடைய பாடல் வரிகள்?
1032. "வரைவு' என்பது
1033. திருநாவுக்கரசரை அப்பரே என்று முதன்முதலில் விளித்தவர் யார்?
1034. "மழையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்'' - பாடலடி இடம் பெற்ற நூல்.
1035. அகத்தூது என்பது
1036. ""எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ'' என்று பாடியவர்
1037. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுத காரணமாயிருந்தவர்
1038. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
1039. ‘சூரியநாராயண சாஸ்திரிகள்' என்பது யாருடைய இயற்பெயர்?
1040. மரங்களின் பெயரை தங்கள் ஊர் பெயராக வழங்கி வரும் மக்கள்
1041. வள்ளலாரின் இயற்பெயர்
1042. "திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது'' எவ்வகை வாக்கியம்?
1043. இயற்சீர் நான்கோடு நேர் நேர் சேர்த்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1044. உலகில் முதன் முதலில் மக்கள் தோன்றியதாகக் கருதப்படும் இடம் ...................................
1045. தமிழர்களை முதலில் தோன்றிய மூத்த குடி என்று குறிப்பிடும் நூல் ..................................
1046. தமிழில் கிடைக்கும் நூல்களுள் தொன்மையானது ........................
1047. ‘கடவுளும் கந்தசாமியும்’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
1048. மறைமலையடிகளாரின் இயற்பெயர் என்ன? 1049. ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ - இவ்வரி எவ்வியலில் இடம் பெற்றுள்ளது?
1050. அகத்திணைக்கே உரிய கோட்பாடு என்பது ...............................
1051. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல்?
1052. ‘நெஞ்சாற்றுப்படை’ எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது?
1053. ‘சூளாமணி’ நூல் அமைப்பு எப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது?
1054. ‘மக்கள்’ என்பது ஒரு ...............................
1055. ‘களவழி நாற்பது’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?
1056. அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது ...............................
1057. புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி?
1058. அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் ........................
விடைகள்
1019. திருநாவுக்கரசர் 1019. திருநாவுக்கரசர் 1019. திருநாவுக்கரசர் 1020. கழுமலம் 1020. கழுமலம் 1020. கழுமலம் 1021. நல்லந்துவனார் 1021. நல்லந்துவனார் 1021. நல்லந்துவனார் 1022. சிலப்பதிகாரம் 1022. சிலப்பதிகாரம் 1022. சிலப்பதிகாரம் 1023. பம்மல் சம்பந்த முதலியார் 1023. பம்மல் சம்பந்த முதலியார் 1023. பம்மல் சம்பந்த முதலியார் 1024. கால்டுவெல் 1024. கால்டுவெல் 1024. கால்டுவெல் 1025. தேம்பாவணி 1025. தேம்பாவணி 1025. தேம்பாவணி 1026. அகநானூறு 1026. அகநானூறு 1026. அகநானூறு 1027. வசைச்சீர் 1027. வசைச்சீர் 1027. வசைச்சீர் 1028. பாடு 1028. பாடு 1028. பாடு 1029. மரபு அடையாளச் சின்னம் 1029. மரபு அடையாளச் சின்னம் 1029. மரபு அடையாளச் சின்னம் 1030. ஞானக்கூத்தன் 1030. ஞானக்கூத்தன் 1030. ஞானக்கூத்தன் 1031. உடுமலை நாராயணக் கவி 1031. உடுமலை நாராயணக் கவி 1031. உடுமலை நாராயணக் கவி 1032. திருமணம் 1032. திருமணம் 1032. திருமணம் 1033. திருஞானசம்பந்தர் 1033. திருஞானசம்பந்தர் 1033. திருஞானசம்பந்தர் 1034. சீறாப்புராணம் 1034. சீறாப்புராணம் 1034. சீறாப்புராணம் 1035. சிற்றிலக்கியம் 1035. சிற்றிலக்கியம் 1035. சிற்றிலக்கியம் 1036. ஆண்டாள் 1036. ஆண்டாள் 1036. ஆண்டாள் 1037. சீத்தலைச் சாத்தனார் 1037. சீத்தலைச் சாத்தனார் 1037. சீத்தலைச் சாத்தனார் 1038. மறைமலையடிகள் 1038. மறைமலையடிகள் 1038. மறைமலையடிகள் 1039. பரிதிமாற்கலைஞர் 1039. பரிதிமாற்கலைஞர் 1039. பரிதிமாற்கலைஞர் 1040. முல்லை நில மக்கள் 1040. முல்லை நில மக்கள் 1040. முல்லை நில மக்கள் 1041. இராமலிங்க அடிகளார் 1041. இராமலிங்க அடிகளார் 1041. இராமலிங்க அடிகளார் 1042. செயப்பாட்டுவினை 1042. செயப்பாட்டுவினை 1042. செயப்பாட்டுவினை 1043. தண்பூ 1043. தண்பூ 1043. தண்பூ 1044. லெமூரியா 1044. லெமூரியா 1044. லெமூரியா 1045. புறப்பொருள் வெண்பாமாலை 1045. புறப்பொருள் வெண்பாமாலை 1045. புறப்பொருள் வெண்பாமாலை 1046. தொல்காப்பியம் 1046. தொல்காப்பியம் 1046. தொல்காப்பியம் 1047. புதுமைப்பித்தன் 1047. புதுமைப்பித்தன் 1047. புதுமைப்பித்தன் 1048. சுவாமிவேதாசலம் 1048. சுவாமிவேதாசலம் 1048. சுவாமிவேதாசலம் 1049. தொல்காப்பியம் அகம் 1049. தொல்காப்பியம் அகம் 1049. தொல்காப்பியம் அகம் 1050. உள்ளுறை உவமம் 1050. உள்ளுறை உவமம் 1050. உள்ளுறை உவமம் 1051. ஐங்குறுநூறு 1051. ஐங்குறுநூறு 1051. ஐங்குறுநூறு 1052. முல்லைப்பாட்டு 1052. முல்லைப்பாட்டு 1052. முல்லைப்பாட்டு 1053. சுருக்கம் 1053. சுருக்கம் 1053. சுருக்கம் 1054. உயர்திணை பன்மை 1054. உயர்திணை பன்மை 1054. உயர்திணை பன்மை 1055. பொய்கையார் 1055. பொய்கையார் 1055. பொய்கையார் 1056. தண்டியலங்காரம் 1056. தண்டியலங்காரம் 1056. தண்டியலங்காரம் 1057. வஞ்சப்புகழ்ச்சி அணி 1057. வஞ்சப்புகழ்ச்சி அணி 1057. வஞ்சப்புகழ்ச்சி அணி 1058. பரிபாடல் 1058. பரிபாடல் 1058. பரிபாடல்