Friday, 23 January 2015

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை அறிய புதிய வசதி அறிமுகம்

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை அறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பாஸ்போர்ட் வருவது தாமதமானால் காரணம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போ
ர்ட் அலுவலகத்தில் விவரம் தெரிவிக்க சோஷியல் ஆடிட் செல் என்ற பிரிவு
தொடங்கப்பட்டுள்ளது. வார வேலை நாட்களில் காலை 9.30 மணி முதல் பபல் 12.30 வரை புதிய பிரிவு செய்ல்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமைகளில் சோஷியல் ஆடிட் இயங்காது என்று பாஸ்போர்ட் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

0 comments:

Post a Comment