Friday, 15 August 2014

மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு: விண்ணப்பங்கள் வரவேவற்பு

தமிழ்நாடு ஊரகப்பகுதிமாணவர்களுக்கானதிறனாய்வுத்தேர்விற்குவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்துஅரசுதேர்வுகள்
மண்டலத்துணைஇயக்குனரின்செயலர்ஆசிர்வாதம்செய்திக்குறிப்பு:

ஊரகப் பகுதிகளில் அரசுஅங்கீகாரம்பெற்றபள்ளிகளில்2013-14 கல்வியாண்டில் எட்டாம் வகுப்புதேர்தவில்50 சதவீதம்மொத்தமதிப்பெண்பெற்றுதேர்ச்சியடைந்துதற்போதுவரும்கல்வியாண்டில்படித்துக்கொண்டிருப்பவராகஇருத்தல்வேண்டும்.இத்தேர்வுக்குவிண்ணப்பிக்கும்தேர்வரின்பெற்றோர், பாதுகாவலரின்ஆண்டுவருமானம்ஒருலட்சத்திற்குமிகாமல்உள்ளதுஎன்பதற்குவருவாய்துறையினரிடமிருந்துவருமானச்சான்றுபெற்றுஅளித்தல்வேண்டும்.தேர்விற்குவிண்ணப்பிக்கும்மாணவ, மாணவியர்கள்தேர்வுக்கானகட்டணம்5 ரூபாய்சேவைக்கட்டணம்5 மொத்தமாக10 விதம்ஆன்லைன்மூலம்பதிவிறக்கம்செய்துபூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பங்களுடன்பணமாகபள்ளிதலைமைஆசிரியர்மூலம்உரியமுதன்மைக்கல்விஅலுவலரிடம்செலுத்தவேண்டும்.விண்ணப்பிக்ககடைசிநாள்வரும்22ம்தேதிஆகும். ஒவ்வொருமாவட்டத்திலும்தேர்ந்தெடுக்கப்படும்100 @பருக்கு50 ஆண்கள், 50 பெண்கள்9ம்வகுப்பு12ம்வகுப்புவரைபடிக்கும்காலத்திற்குபடிப்புஉதவித்தொகைஆண்டுதோறும்1000 ரூபாய்வீதம்வழங்கப்படும்.நகராட்சிமற்றும்மாநகராட்சிபகுதிகளில்படிக்கும்மாணவர்களும்ஆங்கிலோஇந்தியன், மெட்ரிக்குலேஷன்பள்ளிகளில்பயில்வோரும்இத்தேர்விற்குவிண்ணப்பிக்கஇயலாது.இவ்வாறுசெய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment