Sunday, 31 August 2014

புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு

30.08.2014 மற்றும்31.08.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றமுதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் புதியதாக பணிநியமனம் பெற்ற
ஆசிரியர்களை இயக்குநரின்1 முதல் 12 முடிய அளித்துள்ள அறிவுரைகளின்படிஅனைத்து

விவரங்களையும்சரிபார்த்து வேலூர் மற்றும் இதரமாவட்டத்தில் இருந்து பணி நியமனம்பெற்றவர்களை பணியில் சேர்த்துக்கொள்ளவும், அதன் அறிக்கையினைஇணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்திசெய்து அன்றே இவ்வலுவலகத்திற்கும் இயக்குநருக்கும்தவறாமல் அனுப்புதல் வேண்டும்.
வெளி மாநில சான்று எனில்உடனடியாக மதிப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படல்வேண்டும். அளவுகோல் பதிவேட்டின்படி பணியிடம் காலியாக இருப்பதை உறுதிசெய்துகொண்டுபணியில் சேர்த்தல் வேண்டும். மேலும் அசல் வேலைவாய்ப்புஅட்டையினை பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்புதல்வேண்டும்.
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்

0 comments:

Post a Comment