தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
கூட்டத்தொடர் நிறைவடைவதை ஒட்டி, ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை தேனீர் விருந்து அளிக்க உள்ளார்.
கடந்த மாதம் 10-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசி நாளான இன்று, நடப்புக் கூட்டத்தொடரில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளன.
முன்னதாக கேள்வி நேரம் முடிந்த பிறகு, பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடர் நிறைவடைவதை ஒட்டி, ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை தேனீர் விருந்து அளிக்க உள்ளார்.
கடந்த மாதம் 10-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசி நாளான இன்று, நடப்புக் கூட்டத்தொடரில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளன.
முன்னதாக கேள்வி நேரம் முடிந்த பிறகு, பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment