Saturday, 2 August 2014

தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000லிருந்து 7000ஆகிறது.

தமிழகத்தில்உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும்15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு
இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வைபள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source-THANTHI TV

0 comments:

Post a Comment