Tuesday, 21 October 2014

மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:

தண்ணீரைகாய்ச்சி பின் வெப்பம் தனித்துவடிகட்டி குடி - பல்வேறு நோய்களைதடுக்கும்.

வெளியில்செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல்கிருமி தொற்றிக்கொள்ளும்.

ஈரமானஉடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.

மழையில்நினையாதே - காய்ச்சல் வரும்.

மழைக்காலத்தில் குடை அல்லது கோட்எடுத்து செல் -
முன்னெச்சரிக்கை.

பாதையின்மேல் கவனம் வைத்து நடந்துசெல் - மின் கம்பிகள் அறுந்துவிழுந்திருக்கலாம்.

கழிவறையைபயன்படுத்திய பின் சோப்பு கொண்டுகை மற்றும் கால்களை நன்றாககழுவவும் - கிருமி தோற்று ஏற்படாது.

காய்ச்சல்வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகு - டெங்கு, மலேரியாவாகஇருக்கலாம்.

சுற்றுப்புறத்தைதூய்மையாக வைத்துக்கோள் - கொசுக்கள் வரமால் இருக்கும்.

மழைக்காலங்களில்பெற்றோரை காலை மற்றும் மாலையில்பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும்செல்ல அறிவுறுத்தலாம்.

0 comments:

Post a Comment