•தண்ணீரைகாய்ச்சி பின் வெப்பம் தனித்துவடிகட்டி குடி - பல்வேறு நோய்களைதடுக்கும்.
•வெளியில்செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல்கிருமி தொற்றிக்கொள்ளும்.
•ஈரமானஉடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.
•மழையில்நினையாதே - காய்ச்சல் வரும்.
•மழைக்காலத்தில் குடை அல்லது கோட்எடுத்து செல் -
முன்னெச்சரிக்கை.•பாதையின்மேல் கவனம் வைத்து நடந்துசெல் - மின் கம்பிகள் அறுந்துவிழுந்திருக்கலாம்.
•கழிவறையைபயன்படுத்திய பின் சோப்பு கொண்டுகை மற்றும் கால்களை நன்றாககழுவவும் - கிருமி தோற்று ஏற்படாது.
•காய்ச்சல்வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகு - டெங்கு, மலேரியாவாகஇருக்கலாம்.
•சுற்றுப்புறத்தைதூய்மையாக வைத்துக்கோள் - கொசுக்கள் வரமால் இருக்கும்.
•மழைக்காலங்களில்பெற்றோரை காலை மற்றும் மாலையில்பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும்செல்ல அறிவுறுத்தலாம்.






0 comments:
Post a Comment