CLICK HERE FOR COURT ORDER
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில்வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம்வழங்கசென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடிஉத்தரவு.
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில்வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம்வழங்கசென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடிஉத்தரவு.
அவரிடம்பிடித்தம் செய்த தொகை -ரூபாய்-2,91,900/-
இவரை போல பல பேர்இன்னும் ஓய்வூதியம்பெறாமல் உள்ளனர்.இந்த தீர்ப்பைவைத்து பல வழக்கு தொடர்ந்தால்ஓய்வூதியம் பெற முடியும் .
தகவல் -நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்
தொடர்புக்கு-engelsdgl@gmail.com, cpsteam2013@gmail.com
0 comments:
Post a Comment