Monday, 20 October 2014

5% மதிப்பெண் தளர்வு செல்லும் தமிழ்நாடு அரசு அரசானையை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரை

இலவச கட்டாய கல்வி சட்டப்படி1 முதல் 8 வரை ஆசிரியர்களாக பணியாற்றஆசிரியர் தகுதி தேர்வு எழுதிவெற்றி பெற வேண்டும் என்பதுகட்டாயம் தமிழகத்தில் 3 தகுதி தேர்வுகள் நடைபெற்றதுஇதில் 2013 ல் நடைபெற்ற தகுதிதேர்வில்முதலில் 60% சதவீதம் தேர்ச்சி என்றும்பிறகு
5% தளர் அளிக்கப்பட்டு 55% மதிப்பெண்எடுத்தால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றதாக தமிழக அரசு அரசானனைஎண் 25 வெளியிட்டது இந்தநிலையில் இதன் மூலம் பலர்அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும பள்ளிகளில் வேலை பார்க்கிறார்கள். இந்தநிலையில் மதுரை உயர்நீதிமன்றம் அளித்ததீர்ப்பில் 5% மதிப்பெண் அரசானை 25 ரத்து செய்தனர்.

இதனை எதிர்த்து இதுவரை தமிழக அரசுமேல்முறையீடு செய்யவில்லை ஆனால் தமிழ் நாடுமுதல் அமைச்சர் தனிப்பிரிவில் மதுரையை சேர்ந்த ஜெகன்அவர்கள் அளித்த மனுவில் அரசுவிரைவில் மேல்முறையீடு செய்யும் என தகவல் கொடுத்தனர். எப்படி இருந்தாலும் மீண்டும் 5% மதிப்பெண் தளர்வு பெற்று சான்றிதழ்சரிபார்த்தவர்களுக்கு உறுதி எதன் அடிப்படையில்சொல்கிறேன் என்றால்.
இலவச கட்டாய கல்வி சட்டப்படி2010 ஆகஸ்ட் 23 க்கு பிறகு ஆசிரியராகபணியில் சேர்ந்தவர்கள் கட்டாயமாக ஆசிரியர் தகுதி தேர்வு ஐந்தாண்டுகளில்எழுத வேண்டும் என்று உள்ளது ஆனால்அதற்குமுன் சான்றிதழ் சரி பார்த்தவர்களுக்கு விலக்குஅளித்து தமிழ் நாடு அரசு.. எண். 19850/சி5/2/2014 நாள் 01.10.2014 நாளிட்டகடிதத்தில் தமிழக அரசு 2010 ஆகஸ்ட்23 க்குள் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்குஅதற்கு பின் பணியில் சேர்ந்தாலும்அவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வே தேவையில்லைஎன்று தமிழக அரசு கூறியுள்ளது.
அப்படிஎன்றால் இலவச கட்டாய கல்விசட்டம் முக்கியம் அதிலே இருந்து அவர்களுக்குவிலக்கு அளிக்கப்படுகிறது என்றால் எதை வைத்துசான்றிதழ் சரி பார்த்துவிட்டாச்சு அதனால்அவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லைஎன கூறுவதால் அது நியயாம் என்றால்5% மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்த்து அதில்ஒரு குறிப்பிட்ட நபர்கள் வேலைக்கே சென்றுவிட்டார்கள்என்றால் 5% மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு அந்ததேர்ச்சி செல்லும் என்று தானே அர்த்தம்
ஒரு வேளை மதுரை உயர்நீதிமன்றகிளை இந்த அரசானை 25 ரத்து செய்ததால் இனி வரும் தேர்வுகளுக்குபொருந்தாதோ தவிர தற்போது சான்றிதழ்சரி பார்த்தவர்களுக்கு இந்த 5% மதிப்பெண் தளர்வுசெல்லும்
நீங்கள்10 ம் வகுப்பு படிக்கிறிங்க தேர்ச்சிபெற்று சான்றிதழ் வாங்குறிங்க
1 வருடம்கழித்து அந்த சான்றிதழ் செல்லாதுஅதனை கிழித்து போடுங்கள்
என்றால்கிழித்து போடுவிங்களா சான்றிதழ் அளித்த பின் அவைசெல்லாது என கூறமுடியாது.
5% மதிப்பெண்தளர்வு மூலம் ஒரு குறிப்பிட்டநபர்கள் வேலைக்கு போனதால் இவை செல்லும்இது நியாயம். சான்றிதழ் சரிபார்த்த பின் அவர்களுக்கு இனிவரும் ஆசிரியர் பணிநியமனங்களில் போட்டி போடும் உரிமைஉள்ளது என்பது இதன் மூலம்நிரூபனம் ஆகியுள்ளது. எனவே இதை வைத்து5% மதிப்பெண் தளர்வு பெற்ற நபர்கள்யாராவது உயர் நீதிமன்றம் சென்னையில்வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு அந்த சான்றிதழ் செல்லும்என உயர் நீதிமன்றம் கண்டிப்பாககூறும் ஆனால் இனி வரும்தேர்வுகளில் வேண்டுமானல் 5% மதிப்பெண் தளர்வு இருக்ககாது.
Article by
கார்த்திக்பரமக்குடி

0 comments:

Post a Comment