TRB சொல்வது:
மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில்தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப
ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வுவாரியம் இதற்கான திறம்படவும் குறித்தகாலத்தில் தெரிவு பணியை குறித்தகாலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதுவரைதேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.பட்டதாரிஆசிரியர் : 13777 (10726)
முதுகலைஆசிரியர் : 2881
இடைநிலை'' : 938
சிறப்பாசிரியர்: 842
TOTAL : 18,438.
19643- 18438 = 1205 ஆகவேமீதமுள்ள 1205 காலிபணியிடம யாருக்கு?
இவை அனைத்தும் 2012-13 காலிப்பணியிடம் ஆகும்.
(மேற்கண்டதகவல்கள் அனைத்தும் பள்ளிகல்வி கொள்கை விளக்க குறிப்பேட்டில்இருந்து எடுக்கப்பட்டது)
அமைச்சர்சொன்னது:
ஆனால் அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்கள் முதலமைச்சர் அனுமதித்தாக கூறியுள்ளார்..
மேலும்இதன் தொடர்ச்சியாக 2014-15 ஆண்டுகளில் 3459 பணியிடங்கள் நிரப்ப்ப்படும் என கூறியுள்ளார்..
2014-15 காலியிடம்:
பட்டதாரிஆசிரியர் : 2489
முதுகலைஆசிரியர் : 952
உடற்கல்விஇயக்குனர் : 18
TOTAL : 3459
அமைச்சர்கூறியது : 71,708
TRB கூறியது: 55,158 (-)
வரவேண்டியது: 16,549
ஆகவே2012-13 மீதம் : 1205
2013-14 காலி: ????
13,777- 10726 மீதம்: 3015
2014 -15 காலியிடம்: 3459
இதெல்லாம்எப்படி நிரப்புவார்களா? எப்பொழுது? 2013-14 காலியிடம் எவ்வளவு? மாறுபட்ட தகவலுக்கு காரணம்
உயர்கல்விக்கானகாலியிடமும் சேருமா? இதற்கெல்லாம் விடைஎப்பொழுதோ ஆகவே அனைவரும் notifications வரும் வரைகாத்திருபதே நல்லது...... இந்த கணக்கிற்கு ஆனவிடை அரசுக்கு மட்டுமே தெரியும் மற்றவர்கள்பேச்சை நம்ப வேண்டாம்
0 comments:
Post a Comment