இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படிஇரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப்படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகுடி.இ.டி. (T.E.T.) ஆசிரியர்தகுதித் தேர்வு தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால்அரசு ஆரம்பப்
பள்ளிகளில் ஆசிரியராகப்பணியாற்றமுடியும்.(இப்படி ஒரு வடிகட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வுமுறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்). இதில் எத்தனை வழக்குகள், தேவையற்றவிமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி - இவற்றைஅடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும்அரசுகள். இப்போதும் காலந்தாழ்ந்து விடவில்லை.
முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மைவாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அதுபல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும்என்பது உறுதி.
முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மைவாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அதுபல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும்என்பது உறுதி.
1. இடைநிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடைபெறாதது.
2. பல்வேறுபோட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின்பரிதாப நிலை.இவை காரணமாகஇப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர் பயிற்சிபள்ளிகளை மூட வேண்டிய கொடுமையானநிலை! மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை! மாணவர்ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால், ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும்அதிகம் வாய்ப்பாக அமையும்.
ஆரம்பக் கல்விக்கு அரசுகள்செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச்சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை- ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது. ஆட்சியாளர் நோய் நாடி, நோய்முதல் நாட முன் வரவேண்டும். மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்குE என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான். முதல் அமைச்சர் கவனிப்பாரா?
ஆட்சியாளர்மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிடபள்ளிகள் மூடப்படாமல்பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வுகாண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா? by கி.வீரமணி
ஆரம்பக் கல்விக்கு அரசுகள்செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச்சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை- ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது. ஆட்சியாளர் நோய் நாடி, நோய்முதல் நாட முன் வரவேண்டும். மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்குE என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான். முதல் அமைச்சர் கவனிப்பாரா?
ஆட்சியாளர்மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிடபள்ளிகள் மூடப்படாமல்பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வுகாண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா? by கி.வீரமணி
0 comments:
Post a Comment