30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் (31.07.2014)வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படிஉயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. இக்கணக்கீட்டின்படி அரசுஊழியர்களுக்கு
01.07.2014 முதல்7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது.இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3 ஆம் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
01.07.2014 முதல்7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது.இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3 ஆம் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment