Sunday, 20 July 2014

ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

 ராணுவத்தில்ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் காரைக்கால், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர்மாவட்டங்களை
சேர்ந்த திருமண மாகாதபட்டதாரி இளை ஞர்கள் இந்தஆசிரி யர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குரூப் எக்ஸ் பிரிவில் எம்., எம்.எஸ்.சி, எம்.சிஏஅல்லது பிஏ, பிஎஸ்சி, பிஎஸ்சி(ஐடி) ஆகிய படிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
குரூப்ஒய் பிரிவில் பி., பிஎஸ்சி, பிசிஏ, பிஎஸ்சி (ஐடி)ஆகியவற்றுடன் பி.எட் பட்டம் பெற்றிருக்கவேண் டும். பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டபல்கலைக் கழகங்களின் மூலம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு அக்டோபர்26ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதில் 21 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கவிரும்பு வோர் ஆகஸ்ட் 10ம்தேதிக் குள்ராணுவ ஆள்தேர்வுஅலுவலகம், கருடா லைன்ஸ், கன்டோன்மென்ட், திருச்சி 620001‘ என்ற முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-24122 54 என்ற தொலை பேசியிலும்தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சிராணுவ ஆள்தேர்வு அலுவ லக சுபேதார்மேஜர் தர்பீசர்சிங் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment