இரட்டைப்பட்டம்வழக்கு எண் 529 சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.2.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால்அவ்வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி உள்ளிட்ட நபர்கள் புது தில்லிஉச்ச நீதி மன்றத்தில் S.L..P எனப்படும்சிறப்பு விடுவிப்பு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கை உச்சநீதி மன்ற வழக்குரைஞர் திரு.ஹரீஸ் குமார் தாக்கல்செய்தார். இந்த
வழக்கை விசாரணைக்குஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் உடனடியாக பதில்மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் UGC.யும் இதில் எதிர்உரை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கியது. இதையொட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில்வழக்கில் இணைந்த 217 பேருக்கும் கிட்டதட்ட 250 பக்கங்கள் அடங்கிய வழக்கு விபரம்பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது. இவர்கள் உச்ச நீதி மன்றத்தில்தொடரும் வழக்கில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பினால்உச்சநீதி மன்ற வழக்குரைஞர் மூலம்வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தானகவே அவர்கள் இந்தவழக்கில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள்.இது குறித்து வழக்கில் முதல் பெட்டிசனரான திரு.கலியமூர்த்தி நம்மிடம் கூறியதாவது:






0 comments:
Post a Comment