தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில் வீட்டு மனை வாங்க முன்பணமாக 20% வழங்கப்பட்டு வருவதை 50% ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு
உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு அரசு
ஊழியர்கள் வீடு கட்ட ரூ.15 இலட்சம் முதல் ரூ.25 இலட்ச ரூபாய் வரை கடன் வழங்கபடுகிறது.வீட்டு மனை வாங்க கடன் தொகையில் முன்பணமாக 20% வழங்கப்பட்டு வந்தது.இதனை 50%-ஆக உயர்த்தி தரவேண்டும் என தலைமை செயலக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.இதனை ஏற்று,இதற்கான அரசாணையை நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டது.
உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு அரசு
ஊழியர்கள் வீடு கட்ட ரூ.15 இலட்சம் முதல் ரூ.25 இலட்ச ரூபாய் வரை கடன் வழங்கபடுகிறது.வீட்டு மனை வாங்க கடன் தொகையில் முன்பணமாக 20% வழங்கப்பட்டு வந்தது.இதனை 50%-ஆக உயர்த்தி தரவேண்டும் என தலைமை செயலக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.இதனை ஏற்று,இதற்கான அரசாணையை நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டது.
0 comments:
Post a Comment