Friday, 31 October 2014
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் இணையதளம் மூலம் நவம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே (2014-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி) நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு ஆணை பெற வேண்டியவர்கள், அந்தந்த மாவட்ட கலந்தாய்வு மையத்துக்குச் சென்று அங்குள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பதவி உயர்வு ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் இணையதளம் மூலம் நவம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே (2014-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி) நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு ஆணை பெற வேண்டியவர்கள், அந்தந்த மாவட்ட கலந்தாய்வு மையத்துக்குச் சென்று அங்குள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பதவி உயர்வு ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணய குழு திட்டவட்டம்
சென்னை : 'சி.பி.எஸ்.இ., பள்ளி கள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது' என, கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று உறுதியாக தெரிவித்தது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று கூறியதாவது: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.,) அங்கீகாரம் பெற்ற ஒரே காரணத்தினால், தமிழக அரசிடம் இருந்தோ, தமிழக அரசால் அமைக்கப்பட்டு உள்ள கட்டண நிர்ணய குழுவிடம் இருந்தோ, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்பிவிட முடியாது.
தமிழகத்தில், 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், குழு, கட்டணத்தை நிர்ணயிக்கும். இந்த கட்டணத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும். 500 மெட்ரிக் பள்ளிகளுக்கு, தற்போது, புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கட்டணம் நிர்ணய காலம் முடியும் பள்ளிகளுக்கு, தொடர்ந்து, மூன்று கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, குழு வட்டாரம் தெரிவித்தது
சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று கூறியதாவது: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.,) அங்கீகாரம் பெற்ற ஒரே காரணத்தினால், தமிழக அரசிடம் இருந்தோ, தமிழக அரசால் அமைக்கப்பட்டு உள்ள கட்டண நிர்ணய குழுவிடம் இருந்தோ, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்பிவிட முடியாது.
தமிழகத்தில், 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், குழு, கட்டணத்தை நிர்ணயிக்கும். இந்த கட்டணத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும். 500 மெட்ரிக் பள்ளிகளுக்கு, தற்போது, புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கட்டணம் நிர்ணய காலம் முடியும் பள்ளிகளுக்கு, தொடர்ந்து, மூன்று கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, குழு வட்டாரம் தெரிவித்தது
ஏடிஎம் பயன்பாட்டிற்கும் இனி கட்டணம்: பொதுமக்கள் அதிர்ச்சி
ஓரே வங்கியை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்.மில் மாதத்தில் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம்மில்
பணம் எடுக்க ஒரே வங்கியாகவே இருந்தாலும் தொடர்ந்து மாதத்தில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் மாதத்தில் பணம் இருப்பை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தினால் கூட கட்டணம் வசூலிக்கப்படும். 5முறைக்கு மேல் ஏடிஎம்மை பயன்படுத்தினால், அடுத்து ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.. முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உட்பட 6 பெருநகரங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
பணம் எடுக்க ஒரே வங்கியாகவே இருந்தாலும் தொடர்ந்து மாதத்தில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் மாதத்தில் பணம் இருப்பை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தினால் கூட கட்டணம் வசூலிக்கப்படும். 5முறைக்கு மேல் ஏடிஎம்மை பயன்படுத்தினால், அடுத்து ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.. முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உட்பட 6 பெருநகரங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
சர்தார் வல்லபாய் படேல் 10
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• குஜராத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.
• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!
• பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
• வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
• சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
• நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.
• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
• 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
வங்கித் தேர்வுகள் | ஆன்லைன் தேர்வுகளில் பயிற்சி எடுங்கள்!
வங்கித்தேர்வுக்கான அடிப்படைப் பாடத்திட்டங்களையும், அவற்றில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதையும் முன்னதாகப் பார்த்தோம்.
வங்கித்தேர்வுக்காக படித்துத் தயாராகி வருபவர்களுக்காக பல பயிற்சிமையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களில் ஒருவரான சென்னை சைதாப்பேட்டை வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆப் பேங்கிங் பயிற்சி மையத்தின் இயக்குநர் பி.அங்கமுத்து சில ஆலோசனைகளை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.
ஆன்லைன் தேர்வு
“வங்கி எழுத்தர் தேர்விலும் சரி, வங்கி அதிகாரி தேர்விலும் சரி மிகவும் முக்கியமானது ரீசனிங் பகுதி. முதலில் அடிப்படையானக் கருத்துகளைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அடுத்ததாக, மாதிரிக் கேள்விகளுக்கு விரைவாக விடையளித்துப் பயிற்சி பெற வேண்டும்.
மாதிரி கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்பது மிகவும் உதவும். இதற்காக ஏராளமான இலவச ஆன்லைன் தேர்வுகள் இணையதளத்தில் உள்ளன. கூகுள் இணையதளத்துக்குச் சென்று பேங்கிங் ஆன்லைன் டெஸ்ட் என்று குறிப்பிட்டால் போதும். ஏராளமான ஆன்லைன் தேர்வு இணையதளங்கள் மளமளவென வந்துவிடும். ஆன்லைன் தேர்வில் கலந்துகொள்ளும்போதுதான் நாம் எந்தப் பகுதியில் பலவீனமாக இருக்கிறோம் என்பது நமக்குத் தெரிய வரும். அதைச் சரிசெய்தால் போதும். வெற்றி உறுதி.
வங்கி எக்ஸ்பர்ட்
மேற்கண்ட இதே வழிமுறைகள்தான் கணிதத்திறன் பகுதிக்கும் பொருந்தும். பொது அறிவு பகுதியைப் பொருத்தமட்டில், வங்கி தொடர்பான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் படிக்க வேண்டும். இதற்குத் தினசரி நாளிதழ் வாசிப்பு பெரிதும் உறுதுணையாக இருக்கும். செய்திகளில் அடிபடும் முக்கிய நபர்கள், முக்கிய இடங்கள், விருதுகள், விளையாட்டுப் போட்டிகள், தேசிய, சர்வதேச நிகழ்வுகள், வங்கிப்பணி தொடர்பான சீர்திருத்தங்கள் போன்றவை முக்கியமானவை. உதாரணத்துக்கு, அண்மையில் பிரதமரின் ஜன் தன் யோசனா (அனைவருக்கும் வங்கிச்சேவை திட்டம்) தொடங்கப்பட்டது. இப்படி வங்கி தொடர்பான நடப்பு நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருங்கள்.
வங்கி எக்ஸ்பர்ட் ஆகுங்கள். அது வங்கித்தேர்வுக்குப் பெரிதும் கைகொடுக்கும். அதேபோல், வங்கி தொடர்பான சட்டங்கள், நெப்ட், ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகள், உலக நாடுகளின் நாணயங்கள், நாடுகளின் தலைமை வங்கிகள் போன்றவை குறித்தும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
கணினி அறிவு
ஆங்கில மொழித்திறனில் சொல்வளம் (vocabulary), அடிப்படை ஆங்கில இலக்கணம், பொதுப் புத்திக்கூர்மை ஆகியவற்றை ஆராயும் வகையிலேயே கேள்விகள் கேட்கப்படுகின்றன. தினசரி ஆங்கில நாளிதழ்களைப் படித்து வந்தால் இப்பகுதி வினாக்களுக்கு எளிதாக விடையளித்துவிடலாம். கணினி பகுதியில் இண்டர்நெட், எம்எஸ் ஆபீஸ் இயக்கங்கள் மற்றும் கணினி தொடர்பான அடிப்படை விவரங்கள் தெரிந்திருந்தால் போதுமானது.
வங்கித்தேர்வுகளில் மொத்தமுள்ள 200 கேள்விகளுக்கு 70 முதல் 80 வினாக்களுக்குச் சரியாக விடையளித்துவிட்டாலே வெற்றி உறுதி” என்கிறார் அங்கமுத்து.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வங்கித்துறைகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எதிர்காலத்தில் வங்கித்துறையில் வேலைவாய்ப்புகள் மிகுதியாக இருக்கும் என்கிறார் அவர்.
வங்கித்தேர்வுக்கு பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு விஷயம் ஒன்றுதான். அது பயிற்சி. பயிற்சி. பயிற்சி. அதுவே உங்களை நோக்கி வெற்றியை இழுத்துவரும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 3
பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?
2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?
3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.
5 உலக புற்றுநோய் தினம் எது?
6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?
7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?
8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?
9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?
10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?
11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?
13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?
14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?
15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?
16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?
17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?
18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?
19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?
20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?
21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்
22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?
23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?
24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது?
25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?
26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?
27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?
29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?
30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?
32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?
33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?
34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?
35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?
37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?
40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?
விடைகள்:
1. 52 ஆண்டுகள்
2. செம்ஸ்போர்டு பிரபு
3. கிருஷ்ணா நதி
4. 1. ராஜஸ்தான்
2. மத்திய பிரதேசம்
3. மகாராஷ்டிரா
5. பிப்ரவரி 4
6. 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.
7. 1975 - வெஸ்ட் இண்டீஸ்
8. அமெரிக்கா
9. ஜப்பான்
10. 60
11. குஜராத் (அகமதாபாத்).
12. 962
13. 1912
14. லடாக் விமானத்தளம்.
15. விவசாயத் துறையில்
16. முதலாவது திட்டம்
17. பிரித்வி
18. 5 ஆண்டுகள்
19. 1945
20. 1944
21. Income
22. Rate of Indirect Tax
23. 2002
24. 4-வது இடம்
25. சாளுக்கியர்கள்
26. ஜோகன்ஸ்பர்க்
27. அமெரிக்கா
28. அயர்லாந்து
29. டாக்டர். ஜன் மத்தால்
30. 2002
31. 1951
32. துணை குடியரசுத் தலைவர்
33. பிளிம்சால் கோடுகள்
34. 2003
35. சிக்கிம் (0.05%)
36. ஏழாவது இடம்
37. 640
38. 74.04% (2001-ல் 64.38%)
39. 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்
40. வாரன் ஹேஸ்டிங்ஸ்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைக்கப்பட்டது
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே ரூ.2.41 மற்றும் ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வருகிறது.
நகரவாரியாக பெட்ரோல் விலைக்குறைப்பு விவரம்:
டெல்லியில் லிட்டர் ரூ.66.65 என்பது ரூ.2.41 குறைந்து லிட்டர் ரூ.64.24 ஆகிறது.
சென்னையில் லிட்டர் ரூ.69.59 என்பது ரூ.2.58 குறைந்து லிட்டர் ரூ.67.01 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.72.21 என்பது ரூ.2.53 குறைந்து லிட்டர் ரூ.71.68 ஆகிறது.
மும்பையில் ரூ.74.46 என்பது ரூ.2.49 குறைந்து ரூ.71.91 ஆகிறது.
டீசல் விலைக்குறைப்பு விவரம்:
சென்னையில் லிட்டர் விலை ரூ.59.27 ஆக இருந்தது ரூ.2.43 குறைந்து ரூ.56.84 ஆகிறது.
டெல்லியில் ரூ.55.60 ஆக இருந்த விலை ரூ.2.25 குறைந்து ரூ.53.35 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.60.30 ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.35 குறைந்து ரூ.57.95 ஆகிறது.
மும்பையில் ரூ.63.54ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்து ரூ.61.04 ஆகிறது.
நகரவாரியாக பெட்ரோல் விலைக்குறைப்பு விவரம்:
டெல்லியில் லிட்டர் ரூ.66.65 என்பது ரூ.2.41 குறைந்து லிட்டர் ரூ.64.24 ஆகிறது.
சென்னையில் லிட்டர் ரூ.69.59 என்பது ரூ.2.58 குறைந்து லிட்டர் ரூ.67.01 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.72.21 என்பது ரூ.2.53 குறைந்து லிட்டர் ரூ.71.68 ஆகிறது.
மும்பையில் ரூ.74.46 என்பது ரூ.2.49 குறைந்து ரூ.71.91 ஆகிறது.
டீசல் விலைக்குறைப்பு விவரம்:
சென்னையில் லிட்டர் விலை ரூ.59.27 ஆக இருந்தது ரூ.2.43 குறைந்து ரூ.56.84 ஆகிறது.
டெல்லியில் ரூ.55.60 ஆக இருந்த விலை ரூ.2.25 குறைந்து ரூ.53.35 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.60.30 ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.35 குறைந்து ரூ.57.95 ஆகிறது.
மும்பையில் ரூ.63.54ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்து ரூ.61.04 ஆகிறது.
மிக மிக குறுகியகாலத்தில் 50,000 பார்வையாளர்களை கடந்தது நமது இணையதளம்
மிக மிக குறுகியகாலத்தில் 50000 பார்வையாளர்களை கடந்தது நமது இணையதளம், இந்த நேரத்தில் எங்களது மனமார்ந்த நன்றிகளை
திரு M.தமிழ்வளவன் பட்டதாரி ஆசிரியர் ஏரியூர் ,
அகரம் இணையதள வடிவமைப்பு,காரைக்குடி , 9443613614
மற்றும் அனைத்து பார்வையாளர்களுக்கும் TNPPGTA வின் மனமார்ந்த நன்றிகள்
தொடர்ந்து உங்களது நல் ஆதரவை விரும்புகின்றோம்
Thursday, 30 October 2014
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள்
'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.
டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர். இந்த வேலை தொடர்பாக, டி.ஆர்.பி., விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை. எனவே, பதிவுதாரர்கள், டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர். இந்த வேலை தொடர்பாக, டி.ஆர்.பி., விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை. எனவே, பதிவுதாரர்கள், டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டு குறுந்தகடு வெளியீடு
பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டு குறுந்தகடுகளை சென்னையில் ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை வெளியிட்டார். பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா வங்கிகள், உயர்கல்வி வாய்ப்புகள், வங்கிக் கடன் வாய்ப்புகள் போன்ற தகவல்கள் அடங்கிய குறுந்தகடை "டிரீம் சொலுஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்தக் குறுந்தகடை தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டு பேசியது:
தற்போது கல்வி முறை பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மாணவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமில்லாமல், பெற்றோரிடமும் தேர்வு பயம் தொற்றிக்கொள்கிறது.
எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
தங்களது பிள்ளைகள் எதைப் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர் திணிக்கக் கூடாது.
மாணவர்களே அதனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது வெளியிடப்பட்ட குறுந்தகடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் ஆளுநர்.
இந்த குறுந்தகடு குறித்து டிரீம் சொலுஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியது:
தேர்வுக்கு மாணவர்கள் தயாராக உதவும் பல்வேறு தகவல்கள் இந்தக் குறுந்தகடில் உள்ளன.
மேலும், அவர்கள் பிளஸ் 2 படித்து முடித்தவுடன் எந்தவிதமான உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கலாம், அந்தப் படிப்புகள் எந்தக் கல்லூரியில் உள்ளது என்பன போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், கல்விக் கடன் பெறுவதற்கு உதவும் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தக் குறுந்தகடுகள் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வெழுதவுள்ள அனைவருக்கும் இலவசமாக கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிமா சங்கம், வாசவி கிளப் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து குறுந்தகடுகளை விநியோகிக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் "டிரீம் சொலுஷன்ஸ்' நிறுவனம், அரிமா சங்கம், வாசவி கிளப் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்தக் குறுந்தகடை தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டு பேசியது:
தற்போது கல்வி முறை பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மாணவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமில்லாமல், பெற்றோரிடமும் தேர்வு பயம் தொற்றிக்கொள்கிறது.
எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
தங்களது பிள்ளைகள் எதைப் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர் திணிக்கக் கூடாது.
மாணவர்களே அதனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது வெளியிடப்பட்ட குறுந்தகடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் ஆளுநர்.
இந்த குறுந்தகடு குறித்து டிரீம் சொலுஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியது:
தேர்வுக்கு மாணவர்கள் தயாராக உதவும் பல்வேறு தகவல்கள் இந்தக் குறுந்தகடில் உள்ளன.
மேலும், அவர்கள் பிளஸ் 2 படித்து முடித்தவுடன் எந்தவிதமான உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கலாம், அந்தப் படிப்புகள் எந்தக் கல்லூரியில் உள்ளது என்பன போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், கல்விக் கடன் பெறுவதற்கு உதவும் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தக் குறுந்தகடுகள் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வெழுதவுள்ள அனைவருக்கும் இலவசமாக கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிமா சங்கம், வாசவி கிளப் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து குறுந்தகடுகளை விநியோகிக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் "டிரீம் சொலுஷன்ஸ்' நிறுவனம், அரிமா சங்கம், வாசவி கிளப் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் கலந்தாய்வு : 248 பேருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்று நடந்தது. இதில், 248 பேருக்கு, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இந்த பள்ளிகளுக்கு, புதிய தலைமை ஆசிரியர் நியமனம் மற்றும் பிற பள்ளிகளில் காலியாக இருந்த, 248 இடங்களை நிரப்ப, நேற்று, இணையதள வழியில் கலந்தாய்வு நடந்தது.
இதில், 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; காலியாக இருந்த, 248 இடங்களும் நிரப்பப்பட்டன. இன்று, 450 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியராக இருந்த, 100 பேருக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடக்கிறது.
இந்த பள்ளிகளுக்கு, புதிய தலைமை ஆசிரியர் நியமனம் மற்றும் பிற பள்ளிகளில் காலியாக இருந்த, 248 இடங்களை நிரப்ப, நேற்று, இணையதள வழியில் கலந்தாய்வு நடந்தது.
இதில், 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; காலியாக இருந்த, 248 இடங்களும் நிரப்பப்பட்டன. இன்று, 450 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியராக இருந்த, 100 பேருக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடக்கிறது.
10–வது, பிளஸ்–2 அரையாண்டு தேர்வு கால அட்டவணை
பிளஸ்–2 கால அட்டவணை
டிசம்பர் 10–ந்தேதி –தமிழ் முதல் தாள்.
11–ந்தேதி தமிழ் 2–வது தாள்.
12–ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்.
15–ந்தேதி ஆங்கிலம் 2–வது தாள்.
16–ந்தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
17–ந்தேதி கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், வேளாண்மை,
அரசியல் அறிவியல், நர்சிங் மற்றும் தொழில் தேர்வுகள்.
18–ந்தேதி இயற்பியல், பொருளாதாரம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில் தேர்வுகள்.
19–ந்தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், உயிரி வேதியியல், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், தட்டச்சு.
22–ந்தேதி வேதியியல், அக்கவுண்டன்சி.
23–ந்தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு டிசம்பர் 12–ந்தேதி தமிழ் முதல் தாள்.
15–ந்தேதி தமிழ் 2–வது தாள்.
16–ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்.
17–ந்தேதி ஆங்கிலம் 2–வது தாள்.
19–ந்தேதி கணிதம்.
22–ந்தேதி அறிவியல்.
23–ந்தேதி சமூக அறிவியல்.
தேர்வுகள்அனைத்தும் காலையில் நடக்கிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
டிசம்பர் 10–ந்தேதி –தமிழ் முதல் தாள்.
11–ந்தேதி தமிழ் 2–வது தாள்.
12–ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்.
15–ந்தேதி ஆங்கிலம் 2–வது தாள்.
16–ந்தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
17–ந்தேதி கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், வேளாண்மை,
அரசியல் அறிவியல், நர்சிங் மற்றும் தொழில் தேர்வுகள்.
18–ந்தேதி இயற்பியல், பொருளாதாரம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில் தேர்வுகள்.
19–ந்தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், உயிரி வேதியியல், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், தட்டச்சு.
22–ந்தேதி வேதியியல், அக்கவுண்டன்சி.
23–ந்தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு டிசம்பர் 12–ந்தேதி தமிழ் முதல் தாள்.
15–ந்தேதி தமிழ் 2–வது தாள்.
16–ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்.
17–ந்தேதி ஆங்கிலம் 2–வது தாள்.
19–ந்தேதி கணிதம்.
22–ந்தேதி அறிவியல்.
23–ந்தேதி சமூக அறிவியல்.
தேர்வுகள்அனைத்தும் காலையில் நடக்கிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி | குரூப் - IV மாதிரி வினா - விடை 2
குரூப்-4 தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம்,இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்ச்சிகளுக்கு தினசரி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள், தரம் வாய்ந்த மாதாந்திர, வருடாந்திர பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொதுத்தமிழில் 100 கேள்விகள் கேட்கப்படுவதால், 6-வது வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ் புத்தகங்களையும், இலக்கணத்தையும் நன்கு படித்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். தீவிரமாக படியுங்கள், பலமுறை திரும்பத் திரும்ப படியுங்கள், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.
அலகு-1 (பொது அறிவியல்)
இயற்பியல்: பேரண்ட உலகத்தின் இயற்கை அமைப்பு, பொது அறிவியல் விதிகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான ஆய்வகங்கள், எந்திரவியல் மற்றும் இயற்பொருள்களின் தன்மைகள், பவுதிக அளவிலான நிலைகள், அலகுகள் விவரம், பவுதிக விசை, இயக்கம், ஆற்றல், காந்தம், மின்சாரம், மின்னணுவியல், வெப்பம், ஒளி, ஒலி.
வேதியியல்: தனிமங்கள், சேர்மங்கள், அமிலம், காரம், பலவகை உப்புகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள்.
தாவரவியல்: உயிர் அறிவியலின் கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடுகள், உணவு முறைகள்.
விலங்கியல்: விலங்குகளின் ரத்தம், இனப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், தடுப்பு முறைகள் மற்றும் குணப்படுத்தும் வழிகள்.
அலகு-2 (நடப்பு நிகழ்ச்சிகள்)
வரலாறு: சமீபத்தில் நடந்த சம்பவங்கள், தேசிய அடையாளச் சின்னங்கள், அனைத்து மாநிலங்கள் பற்றிய வரலாறுகள், சமீபத்தில் செய்தித்தாள்களில் வரப்பெற்ற முக்கிய மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், பிரபலமான புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் வழங்கப்படும் பரிசுகள்.
அரசியல் அறிவியல்: பொதுத்தேர்தல், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் விழிப்புணர்வு, ஆட்சியாளர்களின் நிர்வாக முறை, அரசின் நலத்திட்டங் களும், அவற்றின் பயன்களும்.
புவியியல்: இந்திய மாநிலங்கள், தேசிய நிலக்குறியீடுகள்.
பொருளாதாரம்: தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்.
அறிவியல்: அறியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தற்போதைய கண்டுபிடிப்புகள்.
அலகு 3 (புவியியல்)
பூமி, பேரண்டம், சூரிய மண்டல அமைப்பு, பருவமழை, பருவக்காற்று, தட்பவெப்பநிலைகள், இந்திய நீர்வளங்கள், ஆறுகள், நதிகள், இயற்கை வளங்கள், காடுகள், வனவிலங்குகள், வேளாண்மை தொழில்கள், போக்குவரத்து விவரங்கள், தகவல் தொடர்பு, மக்கள்தொகை பற்றிய முழு விவரங்கள், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்.
அலகு 4 (இந்திய, தமிழக வரலாறு- பண்பாடு)
சிந்துச் சமவெளி நாகரீகம், குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகரம், பாமினிய அரசுகள், தென்னிந்திய வரலாறு, தமிழர் களின் பாரம்பரியம், பண்பாடு, சுதந்திரத் துக்குப் பின் இந்தியாவில் நிகழ்ந்தவை, திராவிட இயக்கங்கள், பகுத்தறிவாளர் கள், தமிழக அரசியல் கட்சிகள்.
அலகு 5 (இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்)
அரசியலமைப்பின் முகவுரை, முக்கிய அம்சங்கள், மத்திய-மாநில அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள், குடி யுரிமை, அடிப்படை உரிமைகள், மக்களின் கடமைகள், மனித உரிமைச் சட்டங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் சட்டம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான நீதித்துறை அமைப்புகள், அரசின் அலுவல்மொழி, பொது வாழ்வில் நிகழும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், மத்திய-மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
அலகு 6 (இந்திய பொருளாதாரம்)
இந்திய பொருளாதாரத்தின் அமைப்பு, ஐந்தாண்டுத் திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, கிராமம் சார்ந்த திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள், கிராம மக்கள் நலன், வேலைவாய்ப்பு, வறுமை.
அலகு 7 (இந்திய தேசிய இயக்கம்)
இந்திய தேசியத் தலைவர்களான காந்திஜி, நேரு, தாகூர் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகள், இந்திய விடுதலைக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள், தமிழ்நாடு சுந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, வ.உ.சி., பெரியார், பாரதியார் மற்றும் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விவரங்கள் தொடர்பானவை.
அலகு 8 (திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை)
கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தகவல்களைத் தொகுப்பது, மாற்றுவது, அட்டவணை, வரைபடங்கள், படங்கள் தயாரிப்பது, கணக்கியலின் அங்கங்களான சுருக்குதல், சதவீதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அதிகம் மற்றும் குறைந்த வகு எண் காணுதல், பரப்பளவு, கனஅளவு, காலமும் வேலையும், எண்களின் தொடக்க வரிசைகள், எண்கள் பகுத்தாய்வு.
டிஎன்பிஎஸ்சி | குரூப் - IV மாதிரி வினா – விடை 1
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில் நுட்பத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது. அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது. அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
பெரும்பாலான வி்ண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாண வர்கள் பொது தமிழ் பாடத் தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.
`வெற்றிக்கொடி' பகுதி மூலம் உயர்கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக ஏராளமான தகவல்களை மாணவ, மாணவி களுக்கு வழங்கிக் கொண்டி ருக்கும்
இந்து' நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவி களுக்கு உதவும் வகையில் நல்ல தரமான மாதிரி வினா-விடைகளை வெளியிட இருக்கிறது.
டிப்ஸ்.. டிப்ஸ்..
• அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது. இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.
• கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
• முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.
• என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தால் உடனுக்குடன் ஏற்படும் சந்தேகமும், தயக்கமும் நீங்கிவிடும். மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.
• தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
• உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!
தேர்ந்தெடுக்கப்பட்ட வினா விடைகள் நாளை முதல் அணிவகுக்கும்.
Wednesday, 29 October 2014
10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்
'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்,' என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2015 மார்ச்சில் துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளை பற்றிய முழு விபரங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து பதினான்கரை வயது நிரம்பிய தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுதலாம். அவர்கள் உரிய அசல் கல்வி, பிறப்பு சான்றிதழ்களுடன் அரசு தேர்வு சேவை மையங்களில், பாடவாரியாக தேர்வுக்குரிய கட்டணத்தை செலுத்தி, நவ.,7க்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம், என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Stay Order for Lab Assistant Post Appointment
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், இளையநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோபி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காலிப்பணியிடங்கள்
நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
வாய்ப்பு கிடைக்கும்
மேலும், ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின்படி, அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை கொண்டு மட்டும் நிரப்பக்கூடாது. அந்த காலிப்பணியிடங்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு, அதன்மூலம் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
எனவே, காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் வெளியிட்டு, அதன் மூலம் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பினால், என்னை போன்றவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு மாறாக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் பெற்று, இந்த இடங்களை நிரப்பினால், என்னை போன்ற நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.
இறுதி முடிவு கூடாது
எனவே, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பள்ளி ஆய்வ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, பொது விளம்பரம் வெளியிட்டு, தகுந்த நபர்களை தேர்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம். அதே நேரம், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பான இறுதி முடிவினை மேற்கொள்ளக்கூடாது. இந்த வழக்கிற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்
வேலூர் மாவட்டம், இளையநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோபி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காலிப்பணியிடங்கள்
நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
வாய்ப்பு கிடைக்கும்
மேலும், ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின்படி, அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை கொண்டு மட்டும் நிரப்பக்கூடாது. அந்த காலிப்பணியிடங்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு, அதன்மூலம் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
எனவே, காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் வெளியிட்டு, அதன் மூலம் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பினால், என்னை போன்றவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு மாறாக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் பெற்று, இந்த இடங்களை நிரப்பினால், என்னை போன்ற நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.
இறுதி முடிவு கூடாது
எனவே, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பள்ளி ஆய்வ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, பொது விளம்பரம் வெளியிட்டு, தகுந்த நபர்களை தேர்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம். அதே நேரம், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பான இறுதி முடிவினை மேற்கொள்ளக்கூடாது. இந்த வழக்கிற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்
10 & 12 - காலாண்டுத் தேர்வு - 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை
காலாண்டுத் தேர்வு முடிவு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள் வழங்குதல், பாட ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்கள் பெறும் அடைவுத் திறன் குறித்து கண்காணித்து வருகின்றனர். அதே போல பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகளிலும் பள்ளிக் கல்வித்துறை கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் பொதுத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும், அதிக மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. அதற்காக அனைத்து பாட ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து முடிந்து, அதன் மதிப்பீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. காலாண்டுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆய்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காலாண்டுத் தேர்வில் பின்தங்கிய மாணவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும். குறைவாக மதிப்பெண் பெற்றதற்கான காரணம் என்ன, அதை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் அறிக்கை தயாரித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் காலாண்டுத் தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முடிவுகள் விரைவில் பள்ளிக் கல்வித்துறைக்கு அடுத்த வாரம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள் வழங்குதல், பாட ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்கள் பெறும் அடைவுத் திறன் குறித்து கண்காணித்து வருகின்றனர். அதே போல பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகளிலும் பள்ளிக் கல்வித்துறை கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் பொதுத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும், அதிக மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. அதற்காக அனைத்து பாட ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து முடிந்து, அதன் மதிப்பீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. காலாண்டுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆய்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காலாண்டுத் தேர்வில் பின்தங்கிய மாணவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும். குறைவாக மதிப்பெண் பெற்றதற்கான காரணம் என்ன, அதை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் அறிக்கை தயாரித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் காலாண்டுத் தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முடிவுகள் விரைவில் பள்ளிக் கல்வித்துறைக்கு அடுத்த வாரம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
Tuesday, 28 October 2014
PGT, HIGH SCHOOL HM TO HR SEC HM PROMOTION COUNSELLING
PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 3O- ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.
ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் : தேர்வு மதிப்பீடு முறையில் வருகிறது மாற்றம்
ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல்
வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
600 பள்ளிகள் :
தமிழகத்தில், 600 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பை படிப்பவர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி புரியும் தகுதியை பெறுகின்றனர்.
மாணவ சமுதாயத்தின் அடித்தளமாக உள்ள, ஆரம்ப கல்வியை வலுப்படுத்தவும், ஆரம்ப கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, தரமுள்ளவர்களாக, திறமையானவர்களாக உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு உருவாக்கிய, 'ஆசிரியர் கல்விக் கொள்கை - 2009'ன் படி, பல மாநிலங்கள், ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை மாற்றி உள்ளன.
கற்பித்தலில் புதிய யுக்தி :
வலுவான பாடத்திட்டம், கற்பிக்கும் முறையில், புதிய யுக்திகள், மாணவர்களை, உளவியல் ரீதியாக அணுகி, சிறப்பான முறையில், கல்வி கற்பித்தல், கற்றல் - கற்பித்தலில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, கம்ப்யூட்டர் வழியிலான கற்பித்தல் என, பல புதிய திட்டங்கள், புதிய பாட திட்டங்களில் அமல்படுத்தப்படுகின்றன. கேரளாவில், கடந்த ஆண்டு, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில், புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், வரைவு பாடத் திட்டத்தை தயாரித்துள்ளது. முதல் ஆண்டிற்கு, ஏழு பாடம், இரண்டாவது ஆண்டிற்கு, ஏழு பாடம் என, 14 பாடங்கள் இருக்கின்றன.
வரைவு பாடத்திட்டம் தயார் :
ஒவ்வொரு பாடத்திற்கும், ஐவர் அடங்கிய குழுவை அமைத்து, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி, அங்குள்ள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய, இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. குழுவினர், பிற மாநிலங்களின் பாடத் திட்டம், கற்பித்தல் முறை, புதிய திட்டங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, இயக்குனரகத்திற்கு அறிக்கை அளித்தனர். அதனடிப்படையில், தேவையான மாற்றங்கள் செய்து, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்ததும், பாடத் திட்டம் எழுதும் பணி துவங்கும். அடுத்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், துறை திட்டமிட்டுள்ளது.
மதிப்பீடு முறை மாறுகிறது :
இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர், அய்யப்பன் கூறியதாவது:
தற்போதைய பாடத் திட்டம், எழுத்து தேர்வின் அடிப்படையில், மாணவர்களை மதிப்பீடு செய்வதாக உள்ளது.
புதிய பாடத்திட்டத்தில், தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு குறைவாகவும், உளவியல் ரீதியிலான மதிப்பீடு, கவனிக்கும் ஆற்றலின் அடிப்படையிலான மதிப்பீடு, பேச்சுத் திறன் அடிப்படையிலான மதிப்பீடு என, பல வகையான மதிப்பீட்டின் கீழ், மாணவர்களை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும், கற்றல், கற்பித்தலில் கம்ப்யூட்டர் பயன்பாடு, கற்பித்தலில், புதிய அணுகுமுறையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெறும். இவ்வாறு, அய்யப்பன் தெரிவித்தார்.
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில பதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2014 அன்று 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முன்னுரிமைதாரர்: எஸ்.சி., அருந்ததியினர் பொது 31.1.2011 வரை, எஸ்.சி., பொது 3.9.2011 வரை, எம்.பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பெண்கள் 15.10.2012 (ஆதரவற்ற விதவை), பி.சி.,முஸ்லிம் பொது 19.3.2013, பகிரங்க போட்டியாளர் பொது 28.9.1988 வரை.
மாற்றுத்திறனாளிகள்: எஸ்.சி., பெண்கள் 13.9.2014, எஸ்.சி.,பொது 29.9.2014, எம்.பி.சி.,பெண்கள் 29.9.2014, எம்.பி.சி.,பொது 26.9.2014, பி.சி.,பெண்கள் 29.9.2014, பி.சி.,பொது 19.3.2014, பி.சி.,முஸ்லிம் பொது 25.8.2014, பகிரங்க போட்டியாளர் பொது 20.8.2013 வரை.
முன்னுரிமை இல்லாதவர்: எஸ்.டி. பொது 3.9.2011, எஸ்.சி.அருந்ததியினர் பொது 20.12.2010, எஸ்.சி.,பொது 24.4.2008, பி.சி.,பொது 23.2.2007, எம்.பி.சி.,பொது 21.8.2008, பி.சி.முஸ்லிம் பொது 17.8.2009, பகிரங்க போட்டியாளர் பொது 22.8.2008 வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் தங்கள் கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அக்.,30ம் தேதி, காலை 11 மணிக்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என, உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2014 அன்று 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முன்னுரிமைதாரர்: எஸ்.சி., அருந்ததியினர் பொது 31.1.2011 வரை, எஸ்.சி., பொது 3.9.2011 வரை, எம்.பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பெண்கள் 15.10.2012 (ஆதரவற்ற விதவை), பி.சி.,முஸ்லிம் பொது 19.3.2013, பகிரங்க போட்டியாளர் பொது 28.9.1988 வரை.
மாற்றுத்திறனாளிகள்: எஸ்.சி., பெண்கள் 13.9.2014, எஸ்.சி.,பொது 29.9.2014, எம்.பி.சி.,பெண்கள் 29.9.2014, எம்.பி.சி.,பொது 26.9.2014, பி.சி.,பெண்கள் 29.9.2014, பி.சி.,பொது 19.3.2014, பி.சி.,முஸ்லிம் பொது 25.8.2014, பகிரங்க போட்டியாளர் பொது 20.8.2013 வரை.
முன்னுரிமை இல்லாதவர்: எஸ்.டி. பொது 3.9.2011, எஸ்.சி.அருந்ததியினர் பொது 20.12.2010, எஸ்.சி.,பொது 24.4.2008, பி.சி.,பொது 23.2.2007, எம்.பி.சி.,பொது 21.8.2008, பி.சி.முஸ்லிம் பொது 17.8.2009, பகிரங்க போட்டியாளர் பொது 22.8.2008 வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் தங்கள் கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அக்.,30ம் தேதி, காலை 11 மணிக்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என, உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு : ஆன்லைன் மூலமாக உங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டள்ளன. முதுகலை பட்டபடிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப
கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவுமுறை 2001ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைப்பதற்கு 'சுசி லினக்ஸ்' என்னும் புதிய ஆன்லைன் சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணையதளத்தில் தங்களது பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள முடியும்.
புதிதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
* புதிதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும்.
* முதலில் டபுள்யூடபுள்யூடபுள்யூ.டிஎன்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் (http://tnvelaivaaippu.gov.in/Empower/) என்ற இணையதள முகவரிக்கு சென்று கிளிக் கியர் பார் நியூ யூசர் ஐடி ரெஜிஸ்டிரேஷன் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
* அதில் ஐ அக்ரீ என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, யூசர்ஐடி என்ற இடத்தில் புதிதாக ஒரு ஐடி கொடுக்கவும்.
* பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும், இமேஜ் கோடு என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடுஐ கொடுத்து சேவ் செய்தால் உங்களுக்கென்று ஒரு ஐடி கிரியேட் ஆகிவிடும்.
* அடுத்து வரும் பக்கத்தில் உங்களது பர்சனல் டீடெய்ல், கான்டாக்ட் டீடெய்ல், குவாலிபிகேசன் டீடெய்ல், டெக்னிக்கல் டீடெய்ல் ஆகியவற்றை பூர்த்தி செய்து சேவ் செய்தால் உங்களது ரெஜிஸ்டர் நெம்பர் கிரியேட் ஆகிவிடும்.
கவனிக்க 1:
குவாலிபிகேஷன் டீடெய்ல் பூர்த்தி செய்தவுடன் யேடு என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும். அதில் கிளிக் செய்து சேவ் கொடுக்கவும். இதே போன்று டெக்னிக்கல் டீடெய்லும் செய்ய வேண்டும்.
கவனிக்க 2:
மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் ஹோம் பகுதிக்கு சென்று பார்த்தால் பிரின்ட் ஐடி கார்டு என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.
கவனிக்க 3:
ஏதேனும் தவறு செய்திருந்தால் ஹோம் பகுதியில் மாடிபை கான்டாக்ட் பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.
கவனிக்க 4:
அப்டேட் ப்ரொபைலில் சென்று ரெனிவல் செய்து கொள்ளலாம்.
ரெனிவல் செய்வதற்கான விபரம்: உதாரணத்திற்கு, ரெஜிஸ்டர் நம்பர்: ஏஆர்டி2012 எம்00007502 (ரெஜிஸ்டர் நம்பர் இப்படித்தான் இருக்கும்)
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியீட்டு எண்: சியூடி-என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம் - கூடலூர்)
பதிவு செய்த ஆண்டு :2010
ஆண்/ பெண்: M/F
பதிவு எண்: 7802
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்து கொள்ளவும்.
யூசர்ஐடி: ஏஆர்டி2012எம்00007502
பாஸ்வேர்டு: டிடி/எம்எம்/ஒய்ஒய்ஒய்
கடவுச்சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ஐடி கார்டு இப்படித்தான் இருக்கும். அவ்வளவு தான் நண்பர்களே... இனி கால விரையமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.
கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவுமுறை 2001ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைப்பதற்கு 'சுசி லினக்ஸ்' என்னும் புதிய ஆன்லைன் சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணையதளத்தில் தங்களது பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள முடியும்.
புதிதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
* புதிதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும்.
* முதலில் டபுள்யூடபுள்யூடபுள்யூ.டிஎன்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் (http://tnvelaivaaippu.gov.in/Empower/) என்ற இணையதள முகவரிக்கு சென்று கிளிக் கியர் பார் நியூ யூசர் ஐடி ரெஜிஸ்டிரேஷன் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
* அதில் ஐ அக்ரீ என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, யூசர்ஐடி என்ற இடத்தில் புதிதாக ஒரு ஐடி கொடுக்கவும்.
* பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும், இமேஜ் கோடு என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடுஐ கொடுத்து சேவ் செய்தால் உங்களுக்கென்று ஒரு ஐடி கிரியேட் ஆகிவிடும்.
* அடுத்து வரும் பக்கத்தில் உங்களது பர்சனல் டீடெய்ல், கான்டாக்ட் டீடெய்ல், குவாலிபிகேசன் டீடெய்ல், டெக்னிக்கல் டீடெய்ல் ஆகியவற்றை பூர்த்தி செய்து சேவ் செய்தால் உங்களது ரெஜிஸ்டர் நெம்பர் கிரியேட் ஆகிவிடும்.
கவனிக்க 1:
குவாலிபிகேஷன் டீடெய்ல் பூர்த்தி செய்தவுடன் யேடு என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும். அதில் கிளிக் செய்து சேவ் கொடுக்கவும். இதே போன்று டெக்னிக்கல் டீடெய்லும் செய்ய வேண்டும்.
கவனிக்க 2:
மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் ஹோம் பகுதிக்கு சென்று பார்த்தால் பிரின்ட் ஐடி கார்டு என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.
கவனிக்க 3:
ஏதேனும் தவறு செய்திருந்தால் ஹோம் பகுதியில் மாடிபை கான்டாக்ட் பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.
கவனிக்க 4:
அப்டேட் ப்ரொபைலில் சென்று ரெனிவல் செய்து கொள்ளலாம்.
ரெனிவல் செய்வதற்கான விபரம்: உதாரணத்திற்கு, ரெஜிஸ்டர் நம்பர்: ஏஆர்டி2012 எம்00007502 (ரெஜிஸ்டர் நம்பர் இப்படித்தான் இருக்கும்)
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியீட்டு எண்: சியூடி-என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம் - கூடலூர்)
பதிவு செய்த ஆண்டு :2010
ஆண்/ பெண்: M/F
பதிவு எண்: 7802
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்து கொள்ளவும்.
யூசர்ஐடி: ஏஆர்டி2012எம்00007502
பாஸ்வேர்டு: டிடி/எம்எம்/ஒய்ஒய்ஒய்
கடவுச்சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ஐடி கார்டு இப்படித்தான் இருக்கும். அவ்வளவு தான் நண்பர்களே... இனி கால விரையமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.
வினா - விடை புத்தகங்கள் மாவட்டங்களில் விற்பனை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்கள், 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, பாட ஆசிரியர் குழு மூலம் தயாரித்து, குறைந்த விலைக்கு, ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது. இந்த விற்பனை, சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், வினா - விடை புத்தகங்களை வாங்க, சென்னை வர வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, மாவட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 32 மாவட்டங்களிலும், வினா - விடை புத்தகங்களை விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு வினா - விடை புத்தகங்கள், தமிழ் வழியில், 205 ரூபாய்க்கும் (ஒரு செட்), ஆங்கில வழியில், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
பிளஸ் 2 வினா - விடை புத்தகங்கள், 25 ரூபாயில் இருந்து, 95 ரூபாய் வரை, தனித்தனியே விற்பனை செய்யப்படும். நவ., 10ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட மையங்களில், இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில், அரசு மேல்நிலைப் பள்ளி - அரும்பாக்கம், ஜெயகோபால் கரோடியோ மேல்நிலைப் பள்ளி - சைதாப்பேட்டை, இ.எல்.எம்., மேல்நிலைப் பள்ளி - புரசைவாக்கம்,
எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி - சேத்துப் பட்டு, ஜெயகோபால் கரோடியோ மகளிர் மேல்நிலைப் பள்ளி - சூளைமேடு ஆகிய ஐந்து பள்ளிகளில், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, பாட ஆசிரியர் குழு மூலம் தயாரித்து, குறைந்த விலைக்கு, ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது. இந்த விற்பனை, சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், வினா - விடை புத்தகங்களை வாங்க, சென்னை வர வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, மாவட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 32 மாவட்டங்களிலும், வினா - விடை புத்தகங்களை விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு வினா - விடை புத்தகங்கள், தமிழ் வழியில், 205 ரூபாய்க்கும் (ஒரு செட்), ஆங்கில வழியில், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
பிளஸ் 2 வினா - விடை புத்தகங்கள், 25 ரூபாயில் இருந்து, 95 ரூபாய் வரை, தனித்தனியே விற்பனை செய்யப்படும். நவ., 10ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட மையங்களில், இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில், அரசு மேல்நிலைப் பள்ளி - அரும்பாக்கம், ஜெயகோபால் கரோடியோ மேல்நிலைப் பள்ளி - சைதாப்பேட்டை, இ.எல்.எம்., மேல்நிலைப் பள்ளி - புரசைவாக்கம்,
எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி - சேத்துப் பட்டு, ஜெயகோபால் கரோடியோ மகளிர் மேல்நிலைப் பள்ளி - சூளைமேடு ஆகிய ஐந்து பள்ளிகளில், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் 12–ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை,
ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் 12–ந்தேதி ஒரு நாள், நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் நாளை (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு அமைப்பாளர் சி.எம்.பாஸ்கரன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
ஊதிய உயர்வு வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு வழங்காததால், இந்திய வங்கிகளின் நிர்வாகத்துடன் தொடர்ந்து 13 முறை வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த முறை ஊதிய உயர்வு 17.5 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வாராக்கடன் அதிகரிப்பதால் லாபம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் 11 சதவீதத்துக்கு மேல் ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் நிர்வாகம் மறுத்து வருகிறது.
ஆனால் 2012–2013–ம் ஆண்டுகளில் வங்கிகள் நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 943 கோடி மொத்த லாபம் கிடைத்துள்ளது. இதில் வாராக்கடன் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி வராமல் போனாலும், ரூ.50 ஆயிரம் கோடி வரை நிகர லாபம் கிடைத்துள்ளது.
12–ந்தேதி வேலைநிறுத்தம் வங்கி ஊழியர்களுக்கு மருத்துவ உதவிகளை மேம்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை கொண்டுவருவதுடன், வாரம் 5 நாட்கள் வேலை திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய திட்டத்தையும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நாளையுடன் (வியாழக்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைவதால் அன்றைய தினத்தை எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கும் வகையில் அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
நவம்பர் 12–ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரம் கிளைகளில் பணியாற்றும் 75 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர்.
மண்டல வாரியாக வேலைநிறுத்தம் தொடர்ந்து நாடு முழுவதும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வரும் டிசம்பர் 2–ந்தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி, லட்சத்தீவு பகுதிகளை கொண்ட தெற்கு மண்டலத்திலும், டிசம்பர் 3–ந்தேதி கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும், 4–ந்தேதி கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும், 5–ந்தேதி மேற்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதற்கு பிறகும் வங்கி ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அகில இந்திய வங்கி ஊழியர்களின் உத்தரவை ஏற்று காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் 12–ந்தேதி ஒரு நாள், நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் நாளை (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு அமைப்பாளர் சி.எம்.பாஸ்கரன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
ஊதிய உயர்வு வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு வழங்காததால், இந்திய வங்கிகளின் நிர்வாகத்துடன் தொடர்ந்து 13 முறை வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த முறை ஊதிய உயர்வு 17.5 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வாராக்கடன் அதிகரிப்பதால் லாபம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் 11 சதவீதத்துக்கு மேல் ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் நிர்வாகம் மறுத்து வருகிறது.
ஆனால் 2012–2013–ம் ஆண்டுகளில் வங்கிகள் நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 943 கோடி மொத்த லாபம் கிடைத்துள்ளது. இதில் வாராக்கடன் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி வராமல் போனாலும், ரூ.50 ஆயிரம் கோடி வரை நிகர லாபம் கிடைத்துள்ளது.
12–ந்தேதி வேலைநிறுத்தம் வங்கி ஊழியர்களுக்கு மருத்துவ உதவிகளை மேம்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை கொண்டுவருவதுடன், வாரம் 5 நாட்கள் வேலை திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய திட்டத்தையும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நாளையுடன் (வியாழக்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைவதால் அன்றைய தினத்தை எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கும் வகையில் அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
நவம்பர் 12–ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரம் கிளைகளில் பணியாற்றும் 75 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர்.
மண்டல வாரியாக வேலைநிறுத்தம் தொடர்ந்து நாடு முழுவதும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வரும் டிசம்பர் 2–ந்தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி, லட்சத்தீவு பகுதிகளை கொண்ட தெற்கு மண்டலத்திலும், டிசம்பர் 3–ந்தேதி கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும், 4–ந்தேதி கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும், 5–ந்தேதி மேற்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதற்கு பிறகும் வங்கி ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அகில இந்திய வங்கி ஊழியர்களின் உத்தரவை ஏற்று காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
FLASH NEWS-புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு -தீர்ப்பு நகல்
CLICK HERE FOR COURT ORDER
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில்வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம்வழங்கசென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடிஉத்தரவு.
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில்வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம்வழங்கசென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடிஉத்தரவு.
அவரிடம்பிடித்தம் செய்த தொகை -ரூபாய்-2,91,900/-
இவரை போல பல பேர்இன்னும் ஓய்வூதியம்பெறாமல் உள்ளனர்.இந்த தீர்ப்பைவைத்து பல வழக்கு தொடர்ந்தால்ஓய்வூதியம் பெற முடியும் .
தகவல் -நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்
தொடர்புக்கு-engelsdgl@gmail.com, cpsteam2013@gmail.com
Monday, 27 October 2014
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).
பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).
மாவட்டக்கல்வி அலுவலர்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).
அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை; தேசிய மஸ்தூர் யூனியன்
The National Mazdoor Conference has urged the Chairman of the newly formed 7th Pay Commission recommend that 20% interim relief be given to all Central and State Government employees.
National Mazdoor Conference has also strongly demanded that these recommendations be submitted to the new government that is likely to form at the Centre.
The NMC President, Subhash Shastri said in a letter to 7th Pay Commission that along with the State and Central Government employees, the interim relief of 20% of basic pay be also extended to pensioners too and that these demands be recommended as soon as the Election Commission’s restrictions(Model Code of conduct Rules) end.
Shastri emphasised that whenever the recommendation of the commission are submitted to the Central government, the Commission should extend these recommendations to the state governments in general and Jammu and Kashmir in particular.
In addition to these, the National Mazdoor Conference has also demanded on its previous demands for raising the retirement age to 62 and of 50% DA merger.
Last week, the Confederation had released its draft reply to the 7th Central Pay Commission questionnaire. The Secretary General said that a final decision in this regard will be made at the Staff Side National Council Meeting.
Leading federations are going to proclaim their replies in the near future. Employees all over the country are eagerly waiting to see these, especially the opinions and queries of federations like AIRF, and NFIR.
Meanwhile, the 7th Pay Commission has sent a circular to all the federations to submit their replies as memorandum on or before June 30. The Commission has sought the cooperation of all the federations since it has to submit a complete report to the Government within 18 months.
The Federations have advised their affiliate unions to hurry with their opinions, demands and their views on the implementation of 7th CPC. Attention is now being channelized to draft suggestions and demands that include all thoughts and
The 7th Pay Commission too is particular about gathering opinion and feedback from all Ministers/Departments and the general public for drafting its recommendations
The National Mazdoor Conference has urged the Chairman of the newly formed 7th Pay Commission recommend that 20% interim relief be given to all Central and State Government employees.
National Mazdoor Conference has also strongly demanded that these recommendations be submitted to the new government that is likely to form at the Centre.
The NMC President, Subhash Shastri said in a letter to 7th Pay Commission that along with the State and Central Government employees, the interim relief of 20% of basic pay be also extended to pensioners too and that these demands be recommended as soon as the Election Commission’s restrictions(Model Code of conduct Rules) end.
Shastri emphasised that whenever the recommendation of the commission are submitted to the Central government, the Commission should extend these recommendations to the state governments in general and Jammu and Kashmir in particular.
In addition to these, the National Mazdoor Conference has also demanded on its previous demands for raising the retirement age to 62 and of 50% DA merger.
Last week, the Confederation had released its draft reply to the 7th Central Pay Commission questionnaire. The Secretary General said that a final decision in this regard will be made at the Staff Side National Council Meeting.
Leading federations are going to proclaim their replies in the near future. Employees all over the country are eagerly waiting to see these, especially the opinions and queries of federations like AIRF, and NFIR.
Meanwhile, the 7th Pay Commission has sent a circular to all the federations to submit their replies as memorandum on or before June 30. The Commission has sought the cooperation of all the federations since it has to submit a complete report to the Government within 18 months.
The Federations have advised their affiliate unions to hurry with their opinions, demands and their views on the implementation of 7th CPC. Attention is now being channelized to draft suggestions and demands that include all thoughts and
The 7th Pay Commission too is particular about gathering opinion and feedback from all Ministers/Departments and the general public for drafting its recommendations
அரசு கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தடை : ஐகோர்ட் உத்தரவு
மதுரை: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஒட்டப்பிடாரம் சுடலைமணி தாக்கல் செய்த மனு: நான், மறவர் சமுதாயம் மற்றும்
சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண் பெற்றேன். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைத்தது.
அரசு கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இந்து பிரமலை கள்ளர் சமுதாயத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஆக., 21ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறி, அனைத்துப் பணியிடங்களிலும் குறிப்பிட்ட பிரிவினர் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளர்கள், ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எச்.ஆறுமுகம் ஆஜரானார். நீதிபதி,"பணி நியமனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது,” என்றார்.
ஒட்டப்பிடாரம் சுடலைமணி தாக்கல் செய்த மனு: நான், மறவர் சமுதாயம் மற்றும்
சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண் பெற்றேன். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைத்தது.
அரசு கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இந்து பிரமலை கள்ளர் சமுதாயத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஆக., 21ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறி, அனைத்துப் பணியிடங்களிலும் குறிப்பிட்ட பிரிவினர் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளர்கள், ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எச்.ஆறுமுகம் ஆஜரானார். நீதிபதி,"பணி நியமனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது,” என்றார்.
சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் தடை கோரி வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரை: சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உசிலம்பட்டி ஜீவரத்தினம் தாக்கல் செய்த மனு: பி.லிட்., -பி.எட்.,(தமிழ் பாடம்) படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 91 மதிப்பெண் பெற்றேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்பட்டோர், மிக பிற்பட்டோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இதனால், தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 90 லிருந்து 82 ஆக குறைக்கப்பட்டது. அரசு உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. ஐகோர்ட் பெஞ்ச், 'அரசு உத்தரவு செல்லாது,' என செப்.,26 ல் உத்தரவிட்டது. ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் நலத்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளில், சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், அப்பட்டியலில் உள்ளனர். சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் மற்றும் பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்
லஜபதிராய் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
உசிலம்பட்டி ஜீவரத்தினம் தாக்கல் செய்த மனு: பி.லிட்., -பி.எட்.,(தமிழ் பாடம்) படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 91 மதிப்பெண் பெற்றேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்பட்டோர், மிக பிற்பட்டோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இதனால், தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 90 லிருந்து 82 ஆக குறைக்கப்பட்டது. அரசு உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. ஐகோர்ட் பெஞ்ச், 'அரசு உத்தரவு செல்லாது,' என செப்.,26 ல் உத்தரவிட்டது. ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் நலத்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளில், சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், அப்பட்டியலில் உள்ளனர். சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் மற்றும் பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்
லஜபதிராய் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுப்பதன் உள்நோக்கம் என்ன? : தமிழக அரசுக்கு சங்க நிர்வாகி காட்டமான கேள்வி
'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்களை, வரும் பொதுத் தேர்வில், தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம்' என, தேர்வுத்துறை இயக்குனர்,
தேவராஜன் தெரிவித்துள்ள நிலையில், ''அங்கீகாரம் கேட்டாலும், தமிழக அரசு, தர மறுக்கிறது. இதன் உள் நோக்கம் என்ன?,'' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார், கேள்வி எழுப்பி உள்ளார்.
பூச்சாண்டி காட்டும் தேர்வுத்துறை : ஒவ்வொரு ஆண்டும், பொதுத்தேர்வு நெருங்கியதும், 'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்களை, தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம்' என, எச்சரிக்கை விடுவதும், பின், கடைசி நேரத்தில், அனைத்து மாணவ, மாணவியரையும், தேர்வெழுத அனுமதிப்பதும், தேர்வுத்துறையின் வாடிக்கையாக உள்ளது.
அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மீது, எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. வழக்கம்போல், இந்த ஆண்டும், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், எச்சரிக்கை சுற்றறிக்கையை, அனுப்பி உள்ளார். கடந்த, 21ம் தேதியிட்ட அந்த கடிதத்தில், 'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், அங்கீகாரம் பெற வேண்டும். இல்லை எனில், அந்த பள்ளி மாணவ, மாணவியர், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப் பட மாட்டர்' என, தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: அதிகாரிகள் விளையாட்டிற்கு, அளவே இல்லை. ஆளாளுக்கு, நெருக்கடி தருகின்றனர். 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்து, அங்கீகாரம் கிடைக்காமலும் உள்ளன.
முடிந்தவரை, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்து, முறையாக, மாவட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்தும், அங்கீகாரம் தர மறுப்பது, யாருடைய தவறு. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், வேண்டும் என்றே, ஏதாவது ஒரு சாக்கு, போக்கு காரணம் கூறி, விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர். பின், உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வந்தால், விண்ணப்பத்தை, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அங்கீகாரமும் தருகின்றனர். தமிழக அரசு, அங்கீகாரம் தர மறுப்பதற்கும், கால தாமதம் செய்வதற்கும் என்ன காரணம். இதன் உள் நோக்கம் என்ன?
குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாத பள்ளிகள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தர, இயக்குனர், தேவராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அரசுக்கு அறிக்கை அனுப்பி, ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது.
இதுவரை, எந்த முடிவும் எடுக்காதது ஏன். இதற்கும், ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா?
மிரட்டக்கூடாது : இந்த பள்ளிகள் மீதான முடிவை வெளியிடாததற்கு, யார் காரணம். எல்லா தவறுகளையும், அதிகாரிகளும், அரசும் வைத்துக் கொண்டு, தனியார் பள்ளிகளை மிரட்டும் வகையில், எச்சரிக்கை விடும் போக்கை, அதிகாரிகள் கைவிட வேண்டும். எந்த ஒரு முடிவாக
இருந்தாலும், உடனுக்குடன் எடுத்து, அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, நந்தகுமார் ஆவேசமாக தெரிவித்தார்.
துறையின் பதில் என்ன? : நந்தகுமார் குற்றச்சாட்டு குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பு கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளில் இருந்து, பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர் விவரங்களை, தேர்வுத்துறை கேட்டுள்ளது. அதை, வரும், 31ம் தேதிக்குள் வழங்குவோம்.
தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, எந்த பிரச்னையும் வராது. அந்த பள்ளி மாணவர்கள், வழக்கம்போல், வரும் பொதுத்தேர்வையும் எழுதலாம்.
நில பற்றாக்குறை உள்ள பள்ளிகள் விவகாரத்தில், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்; எங்களிடம் எதுவும் இல்லை. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
தேவராஜன் தெரிவித்துள்ள நிலையில், ''அங்கீகாரம் கேட்டாலும், தமிழக அரசு, தர மறுக்கிறது. இதன் உள் நோக்கம் என்ன?,'' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார், கேள்வி எழுப்பி உள்ளார்.
பூச்சாண்டி காட்டும் தேர்வுத்துறை : ஒவ்வொரு ஆண்டும், பொதுத்தேர்வு நெருங்கியதும், 'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்களை, தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம்' என, எச்சரிக்கை விடுவதும், பின், கடைசி நேரத்தில், அனைத்து மாணவ, மாணவியரையும், தேர்வெழுத அனுமதிப்பதும், தேர்வுத்துறையின் வாடிக்கையாக உள்ளது.
அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மீது, எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. வழக்கம்போல், இந்த ஆண்டும், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், எச்சரிக்கை சுற்றறிக்கையை, அனுப்பி உள்ளார். கடந்த, 21ம் தேதியிட்ட அந்த கடிதத்தில், 'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், அங்கீகாரம் பெற வேண்டும். இல்லை எனில், அந்த பள்ளி மாணவ, மாணவியர், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப் பட மாட்டர்' என, தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: அதிகாரிகள் விளையாட்டிற்கு, அளவே இல்லை. ஆளாளுக்கு, நெருக்கடி தருகின்றனர். 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்து, அங்கீகாரம் கிடைக்காமலும் உள்ளன.
முடிந்தவரை, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்து, முறையாக, மாவட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்தும், அங்கீகாரம் தர மறுப்பது, யாருடைய தவறு. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், வேண்டும் என்றே, ஏதாவது ஒரு சாக்கு, போக்கு காரணம் கூறி, விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர். பின், உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வந்தால், விண்ணப்பத்தை, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அங்கீகாரமும் தருகின்றனர். தமிழக அரசு, அங்கீகாரம் தர மறுப்பதற்கும், கால தாமதம் செய்வதற்கும் என்ன காரணம். இதன் உள் நோக்கம் என்ன?
குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாத பள்ளிகள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தர, இயக்குனர், தேவராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அரசுக்கு அறிக்கை அனுப்பி, ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது.
இதுவரை, எந்த முடிவும் எடுக்காதது ஏன். இதற்கும், ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா?
மிரட்டக்கூடாது : இந்த பள்ளிகள் மீதான முடிவை வெளியிடாததற்கு, யார் காரணம். எல்லா தவறுகளையும், அதிகாரிகளும், அரசும் வைத்துக் கொண்டு, தனியார் பள்ளிகளை மிரட்டும் வகையில், எச்சரிக்கை விடும் போக்கை, அதிகாரிகள் கைவிட வேண்டும். எந்த ஒரு முடிவாக
இருந்தாலும், உடனுக்குடன் எடுத்து, அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, நந்தகுமார் ஆவேசமாக தெரிவித்தார்.
துறையின் பதில் என்ன? : நந்தகுமார் குற்றச்சாட்டு குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பு கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளில் இருந்து, பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர் விவரங்களை, தேர்வுத்துறை கேட்டுள்ளது. அதை, வரும், 31ம் தேதிக்குள் வழங்குவோம்.
தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, எந்த பிரச்னையும் வராது. அந்த பள்ளி மாணவர்கள், வழக்கம்போல், வரும் பொதுத்தேர்வையும் எழுதலாம்.
நில பற்றாக்குறை உள்ள பள்ளிகள் விவகாரத்தில், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்; எங்களிடம் எதுவும் இல்லை. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)