Saturday, 31 May 2014

SSLC - மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மார்ச்/ ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதியபள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைதாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து  12.06.2014 (வியாழக்கிழமை) அன்று
நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறுதேர்வுத்துறை அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment