Pages - Menu

Monday, 19 January 2015

21-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம்.

  பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாளை மறுதினம்(21.01.2015) முதல் நான்கு நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஊதிய உயர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment