Pages - Menu

Monday, 30 June 2014

புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள
அறிக்கை: 1-7-2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய 

மருத்துவ காப்பீட்டுதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விபரங்கள் அடங்கியபடிவத்தை ஜூன் 30க்குள் அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போதுஇதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 31ம் தேதிக்குள் ஓய்வூதியம்பெறும் அலுவலகத் தில் பொதுத்துறை வங்கிகிளையில் அளித்து, அதன் ஒரு நகலைஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த நகலை, அடையாளஅட்டை வழங்கப்படும் வரை பணம் செலவின்றிமருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

No comments:

Post a Comment